நீராடச் சென்ற 15 வயது சிறுவன் மாயம்
கடலில் நீராடச் சென்ற மூவரில் 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் நேற்று (29) பிற்பகல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல்...
2022 இல் 2,371 பேர் விபத்தில் பலி!
2022 ஆம் ஆண்டில் இலங்கையில் 19 ஆயிரம் வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் சுமார் 2 ஆயிரத்து 371 பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன், பலர் கடுகாயம் அடைந்துள்ளனர்.
குற்றப் பிரேரணைக்காக அலுவலுடன் காத்திருக்கிறேன் – ஜனக்க ரத்நாயக்க
" குற்றப் பிரேரணை வந்தால், அந்த சவாலை எதிர்கொள்வதற்கு நான் தயாராகவே உள்ளேன்." - என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க...
வஜிர, துமிந்தவுக்கு அமைச்சு பதவிகள்!
எஞ்சி இருக்கின்ற அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் பத்தும் கட்டங்கட்டமாக நிரப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கு அமைவாக 6 அமைச்சுக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், 4 அமைச்சுக்கள் ஜனாதிபதி ரணில்...
தனிவழிக்கு தயாரில்லை – ராஜித
“தனிமையில் போய் அரசுடன் இணையும் திட்டம் இல்லை; அதற்கான தேவையும் இல்லை” – என்று கூறியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன.
அரசுடன் இணைவது தொடர்பில் அவரிடம் வினவிய போதே...
IMF கடன் – நிதி உத்தரவாதமளித்த இந்தியாவுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்துக்கு இந்தியா அளித்துள்ள நிதி உதவி உத்தரவாதங்களுக்கு இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஒப் இந்தியாவிடம் இது தொடர்பில் கருத்துக்களைப் பகிர்ந்துள்ள அவர், இலங்கையின்...
எதிர்வரும் காலங்களில் பெருமளவிலான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்
இதுவரை கடந்த மூன்று வருடங்களில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட 6,000க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஊழியர்களின் சம்பளத்திற்கு அதிக...
அரச நிறுவனங்களில் ஒரு வாரம் தேசியக் கொடியை ஏற்ற அரசு முடிவு
75வது சுதந்திர தின விழாவையொட்டி, ஒரு வார காலத்திற்கு அரசு நிறுவனங்கள் இயங்கும் அனைத்து கட்டிடங்களிலும் தேசியக் கொடியை ஏற்ற அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி பிப்ரவரி 4ஆம் தேதி 75வது சுதந்திர தின...
சட்டவிரோதமான முறையில் தொலைபேசி கடத்தல்
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் தொலைபேசிகள் கடத்தல் இடம்பெற்று வருவதாக கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் பிரியந்த ஜயசிங்க மேற்கூறியவாறு தெரிவித்தார்.
மேலும்...
தேர்தல் கண்காணிப்புக்கு 7,000 கண்காணிப்பாளர்கள்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை கண்காணிக்க 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
மாவட்ட மட்டத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெப்ரல் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.அந்த...













