மைத்திரியின் சொத்துகள் முடக்கப்படுமா?
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைவாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈட்டை வழங்கத் தவறினால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவரின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என்று சிரேஷ்ட...
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள முடிவு….
அரச ஊழியர்களில் பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை உரிய தினத்தில் அல்லாமல் சில தினங்களுக்குப் பின்னர் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான அரசின் புதிய வரி வருமானங்கள் தொடர்பான முன்மொழிவுகள் அமுலாக்கம்...
சிறைசென்று வந்தவர்மீது துப்பாக்கிச்சூடு – பேலியகொடையில் பயங்கரம்!
பேலியகொடை கலு பாலத்திற்கு அருகில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
32 வயதான ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
வீட்டிலிருந்த குறித்த நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம்...
குட்டி தேர்தலில் ‘யானை – சேவல் கூட்டு’! வடிவேல் சுரேசும் சங்கமம்!!
உள்ளாட்சிமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்தான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
இ.தொ.காவின் உயர்பீடம் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் கொட்டகலை சிஎல்எப்பில் கூடவுள்ளது. இக்கூட்டத்தின் பின்னரே இ.தொ.காவின்...
பாராளுமன்றம் இன்று கூடுகிறது!
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. 20 ஆம் திகதிவரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும்.
இத்தினங்களில் பாராளுமன்றம் மு.ப. 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் 20 ஆம்...
வசந்த முதலிகேவின் தன்னிச்சையான தடுப்புக்காவலை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்
2022, ஆகஸ்ட் 18ஆம் திகதியன்று கைது செய்யப்பட்ட மாணவர் ஆர்வலர் வசந்த முதலிகேவின் தன்னிச்சையான தடுப்புக்காவலை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஏழு மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.29 வயதான...
விரலை வெட்டி மோதிரம் கொள்ளை – யாழில் பயங்கரம்!
விரலில் அணிந்திருந்த மோதிரம் ஒன்றை கழற்ற முயற்சித்து முடியாத நிலையில், நபரின் விரலை வெட்டி மோதிரத்தை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது.
தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள தனது...
எதிர்ப்பு பேரணியால் பதற்றம்!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிமீது, பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
150 நாட்களுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக...
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை – எம்.ஏ.சுமந்திரன்
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர்...
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வேட்புமனுவில் நாளை கையொப்பம்
உள்ளாட்சிமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுவில் நாளை கையொப்பமிடவுள்ளனர்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளது.












