நீர் விரயமாகும் பிரதான இடமாக பாடசாலை வளாகங்கள் அடையாளம்!
நீர் விரயமாகும் பிரதான இடமாக பாடசாலை வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து நீர் விரயம் ஏற்படும் இடங்களாக அரச அலுவலகங்கள் மற்றும் மத...
பிறந்த உடனேயே சிசு புதைக்கப்பட்ட கொடூரம்! சடலத்தை நாய் இழுத்துச் சென்றது
யாழ்., வடமராட்சி கிழக்கு, வத்திராயனில் பிறந்த சிசு நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளது. சிசுவின் சடலத்தை நாய் இழுத்துச் சென்றதால், இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது.
வத்திராயன் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் நாய் ஒன்று...
பஸ் கட்டணம் குறைக்கப்படுமா?
டீசல் விலை குறைக்கப்பட்டாலும், பஸ் கட்டணத்தை குறைப்பதற்கான வாய்ப்பில்லை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணம் குறைக்கப்பட வேண்டுமாயின், டீசலின் விலை 04...
கண்டியில் 4 விபச்சார விடுதிகள் முற்றுகை! 8 யுவதிகள் கைது!
கண்டியில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த மூன்று விபசார விடுதிகளை கண்டி பொலிஸார் சுற்றிவளைத்து அதன் முகாமையாளர் உட்பட எட்டு யுவதிகளை கைது செய்துள்ளனர்.
கண்டியில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில்...
மொட்டு சின்னத்திலேயே போட்டி – அறிவிப்பு விடுத்தது பொதுஜன பெரமுன கட்சி
உள்ளாட்சிசபைத் தேர்தலில் பொதுக்கூட்டணியின்கீழ் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2023 ஆம்...
இன்றைய வானிலை
நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்...
வெற்றி கணக்கை ஆரம்பிக்குமா இலங்கை? இந்தியாவுடன் இன்று மோதல்!
இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் முதலாவது ரி - 20 கிரிக்கெட் போட்டி இன்று மும்பையில் நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3...
குட்டி தேர்தலுக்கான வர்த்தமானி நாளை! மார்ச் 17 இற்குள் தேர்தல்!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரும் வர்த்தமானி அறிவித்தல் நாளை (4) வெளியிடப்படும் எனவும், ஜனவரி 19ஆம் திகதி மாவட்ட மட்டத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர்...
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையாக 355 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு...
முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.
இதன்போது சந்தையில் பெருமளவு அதிகரித்துள்ள முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில்...












