கொழும்பு துறைமுக நகருக்கு புதிய விசா
கொழும்பு துறைமுக நகரத்திற்கு புதிய வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
" கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற...
பாடசாலை சீருடைகளை நன்கொடையாக வழங்கிய சீனா!
பாடசாலை மாணவர்களுக்கு 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சீருடைப் பொருட்களை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.
இது 2023 ஆம் ஆண்டில் முழு நாட்டின் 70% தேவையை பூர்த்தி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.1வது தொகுதி முடித்த...
பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி
இலங்கையின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கிவரும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 2023 ஆம் ஆண்டுடன் 200 வருடங்களாகின்றன.
இக்காலப்பகுதியில்...
மதுபான பாவனையில் நுவரெலியா மாவட்டம் 2 ஆம் இடத்தில்!
மதுபான (சாராயம்) பாவனையில் நுவரெலியா மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபையின் தலைவர் வைத்திய கலாநிதி சமாதி ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மதுபான பாவையில் அநுராதபுரம் மாவட்டம்...
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பெறுபேறுகள் ஒன்றரை மாதத்தில் வெளியீடு!
ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை ஒன்றரை மாதத்தில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
அதேவேளை 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின்போது எஹெட்டுவௌ பிரதேத்திலுள்ள பாடசாலையொன்றில் மாணவர்கள் முகங்கொடுக்க...
இன்று கிளிநொச்சி செல்கிறார் சஜித்!
எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ இன்று (20) கிளிநொச்சிக்கு விஜயம் செய்கின்றார்.
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பஸ் ஒன்றை அன்பளிப்பாக அவர் கையளிப்பார்.
பிரபஞ்சம் திட்டத்தின் ஊடாக மாணவர்களுடைய கல்விச்...
இன்றைய வானிலை
நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது.
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது...
காகத்திடம் மண்டியிடும் நிலையில் யானை! ஐதேகவை வறுத்தெடுக்கிறார் சஜித்!!
ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது யானை, காகத்தை தேடி செல்லும் நிலை உருவாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கம்பஹாவில்...
28 வயது மனைவியை மண்வெட்டியால் அடித்து கொன்ற கணவன் – மட்டக்களப்பில் கொடூரம்!
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கருப்பிடமலை – நெவுண்டலியமடு வயல் பிரதேசத்தில் மது போதையில் மனைவியைக் கணவன் மண்வெட்டிப் பிடியால் அடித்துப் படுகொலை செய்துள்ளார்.
கரடியன்குளத்தைச் சேர்ந்த 28 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரான...
போதைப்பொருள் மாபியாக்களின் வலைக்குள் சிக்க வேண்டாம்! ரமேஷ் உபதேசம்!!
கல்வியால் மட்டுமே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்த இலக்கை அடைவதற்காகவே தற்போதைய சூழ்நிலையில் மலையை கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து பயணிக்கின்றன என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி...













