முதல் ஆண்டு மாணவர்களுக்கு ஆங்கில மொழி!
முதல் ஆண்டு மாணவர்களுக்கு ஆங்கில மொழியின் நடைமுறை பயன்பாடு மார்ச் 2023 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு நேற்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில்...
பட்ஜட்டுக்கு எதிராக முற்போக்கு கூட்டணி வாக்களிக்கும் – ராதா அறிவிப்பு
மலையக மக்களின் பிரச்சினைகளை அடுத்த வருடம் ஐக்கிய நாடுகள் பேரவையின் அறிக்கையில் உள்வாங்கப்படவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி...
காடழிப்பு அதிகரிப்பு; மயில்கள் கிராமங்களை நோக்கி படையெடுப்பு
பலாங்கொடையில் பல கிராமப்புற பகுதிகளை மயில்கள் ஆக்கிரமித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். பலாங்கொடை நகருக்கு அண்மித்த கஹட்டபிட்டி, ஹபுகஹகும்புற, பட்டுகம்மன உட்பட்ட பெரும் பரப்புக்களில் இவை சஞ்சரிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவை...
உலக கிண்ண கால்பந்து போட்டி நாளை கோலாகலமாக ஆரம்பம்!
22 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி, அடுத்த மாதம் 18 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32...
முடிவுக்கு வருமா ராஜிதவின் அரசியல்? சஜித் அணி விடுத்துள்ள எச்சரிக்கை!
" ராஜித சேனாரத்ன ஆளுங்கட்சி பக்கம் சென்றால், அத்துடன் அவரின் அரசியல் வாழ்வும் முடிந்துவிடும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட...
இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்! இலங்கைக்கும் பாதிப்பா?
இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவில் 6.9 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று இன்று பதிவாகியுள்ளது,
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல்கள்...
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி- ஹப்புத்தளையில் சோகம்!
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, காகொல்ல தோட்ட பகுதியில் தேயிலை செடிகளுக்குள் அமைந்துள்ள மின்கம்பத்தில் ஏறிய நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
குறித்த பகுதிக்குள் மாட்டுக்கு புல் அறுக்க சென்ற நபர்...
காணி மோசடி – கட்சி உறுப்பினரை கழுத்தை பிடித்து வெளியேற்றியது இ.தொ.கா.!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து - அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் ஜோயல் மெல்கம் நீக்கப்பட்டுள்ளார்.
அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டங்களில் தோட்ட தொழிலாளர்களுக்கும், வேலையற்ற இளைஞர்களுக்கும் வழங்கப்பட அடையாளம்...
அமரர் சி.வி. வேலுப்பிள்ளையின் 38 ஆவது நினைவு தினம் நாளை அனுஷ்டிப்பு
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களின் ஒருவரும் மலையக அரசியல் தொழிற்சங்க இலக்கிய ஆளுமைகளின் ஒருவருமான அமரர்.சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் 38 ஆவது நினைவு தினம் நாளை 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்த...
மலையக தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷை ஆவணம் ஐ.நாவிடம் கையளிப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான கூட்டணி தூதுக்குழு, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவை சந்தித்தது.
கூட்டணி பிரதி தலைவர் வெ. இராதாகிருஷ்ணன், எம்பி உதயகுமார்...













