மலேசியாவில் வேலைவாய்ப்பு எனக்கூறி சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று மோசடி!
மலேசியாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி இரண்டரை இலட்ச ரூபா வீதம் மோசடி செய்த ஒருவரை கண்டி, பூஜாப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மலேசியாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி இருவரிடம் பணம் பெற்று சிங்கப்பூர்...
நாட்டிலுள்ள தொழில் சட்டம் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்புடையது இல்லையா?
" நாட்டில் ஏனைய தொழிலாளர்களுக்கு உள்ள தொழில் சட்ட உரிமைகள், தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்புடையதில்லையா....." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேள்வி...
ஐக்கிய மக்கள் கூட்டணி ’22’ இற்கு நிபந்தனையுடன் ஆதரவு! மனோ தகவல்
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு வழங்க பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமைக்குழு நேற்று கூடியது. இதன்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி கூட்டணியில் பங்காளியாக அங்கம்...
T-20 உலகக் கிண்ணம் நாளை ஆரம்பம்! முதல் போட்டியில் இலங்கை மோதல்!!
ஆஸ்திரேலியாவில் நாளை (16) ஆரம்பமாகும் ரி - 20 உலகக் கிண்ணப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி நமீபியாவை எதிர்கொள்ளவுள்ளது.
கீலோங்கில் நடைபெறும் இந்தப் போட்டி சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவதற்கு இலங்கை...
ஜே.ஆரின் வழியில் ரணில்! அநுர சீற்றம்!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரின் மாமாவான ஜே.ஆரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி தேர்தலை பிற்போடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என்று ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேர்தலை இழுத்தடிக்கவே சர்வஜன...
வரகாபொல மண்சரிவு – தாயும், மகனும் சடலங்களாக மீட்பு!
கேகாலை, வரகாபொல பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களில் மேலும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 24 வயதான இளைஞன் ஒருவரின் சடலமே, மீட்புக்குழுவால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
வரகாபொல பகுதியில் உள்ள வீடொன்றின்மீது பாரிய மண்மேடு நேற்று...
இளைஞர்களிடம் பணம் பறித்த ஆசிரியை உட்பட மூன்று பெண்கள் பதுளையில் கைது
ஊவா மாகாணத்தில் தொழிலற்று இருக்கும் இளைஞர், யுவதிகளிடம் அரச தொழில் பெற்றுத்தருவதாகக்கூறி ஆசிரியையொருவர் உட்பட மூன்று பெண்கள் கோடிக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்காட்டுக்களின் பேரில், பண்டாரவளைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது...
வெளிநாட்டிலிருந்து அளவுக்கதிகமாக நகைகள் அணிந்து வரும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை
வெளிநாடுகளிலிருந்து தங்க நகைகளை கடத்தும் நோக்குடன் வரம்புக்கு மீறி நகைகளை அணிந்து வருபவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து...
ஆசிய கிண்ணத்தை வெல்லுமா இலங்கை மகளிர் அணி? இன்று பலப்பரீட்சை!
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில உள்ள சில்ஹெட் நகரில் கடந்த முதலாம் திகதி ஆரம்பமானது.
7...
பெண் பொலிஸ் அதிகாரிக்கு முத்தமிட்ட கான்ஸ்டபிள் குறித்து விசாரணை!
நாடாளுமன்ற பொலிஸ் பிரிவில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பலாத்காரமாக நெற்றியில் முத்தமிட்டதாக கூறப்படும் அதே பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், கொழும்பு...












