புனித செபஸ்தியார் திருச்சொரூபம் உடைப்பு – இருவர் லுணுகலை பொலிஸாரால் கைது!
லுணுகலை, அடாவத்தை எல்டராடோ பிரிவில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தின் முன்றலில் அமைக்கப்பட்டிருந்த புனித செபஸ்தியார் திருச்சொரூபத்தை தேசப்படுத்தியதாகக் கூறப்படும் இருவர் லுணுகலை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்ரோட் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய...
பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்யுமாறு ஹக்கீம் வலியுறுத்து!
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான தீர்மானங்களை மீளாய்வுக்கு உட்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்பி தெரிவித்தார்.
தடைப்பட்டியலில் அதிகமான அப்பாவி மாணவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்...
எரிபொருள், எரிவாயு, நெல் குறித்தான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை வழங்குமாறு பணிப்பு!
நாட்டில் நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் நெல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க இன்று அதிகாரிகளுக்கு...
அடக்குமுறையைக் கைவிடுமாறு ஜே.வி.பி. வலியுறுத்து!
" ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகள் தொடர்பில் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்தை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர்...
கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்ட 7 வயது சிறுவன் -அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை
7 வயது சிறுவன் ஒருவன் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு பாரிய காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
தனது தந்தைக்கு அலைபேசி மீள் நிரப்பும் (ரீலோட்) அட்டையொன்றை கொள்வனவு செய்ய கடைக்குச் சென்ற...
முதலீட்டாளர்களை பாதுகாக்க ஜனாதிபதியால் 8 செயலணிகள் அமைப்பு
சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி, முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அரச மற்றும் தனியார் துறை தலைவர்களை உள்ளடக்கிய எட்டு (08) செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
செயலணிகளை நிறுவும் நிகழ்வு...
சமூக கொடுப்பனவுகள் தோட்ட துறைக்கும், கொழும்பு நகர பாமர மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் – மனோ
2001 ஆம் வருடத்தில் இருந்து நான் இந்த பாராளுமன்றில் இருக்கிறேன். இரு தசாப்தங்களாக எத்தனையோ நிதி அமைச்சர்களின் வீர தீர பிரகடனங்களையும், வரவு செலவு திட்ட உரைகளையும் கேட்டு சலித்து போயுள்ளேன். ஒவ்வொரு...
ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோரிக்கை
கடன் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது மற்றும் அனைத்து சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று...
எரிபொருள் விலைகளில் இன்று மீண்டும் திருத்தம்?
எரிபொருள் விலைகளில் இன்றைய தினம் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரி A/L பரீட்சையில் சாதனை!
க.பொ.த. உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளினடிப்படையில் ப/சரஸ்வதி மத்திய கல்லூரி (தேசியபாடசாலை) விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம், கலை மற்றும் தொழினுட்ப பிரிவுகள் உள்ளடங்களாக அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று மாவட்டத்தில் சிறந்தவோர் பாடசாலையாக...










