உணவு கிடைக்காமல் ஒரு இலட்சம் குடும்பங்கள் பட்டினியில்- ‘சேலைன் ‘ மூலம் போஷாக்கு

0
இலங்கையில் ஒரு இலட்சம் குடும்பங்கள் தினமும் உணவு கிடைக்காமல் பட்டினியில் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார். 75,000 குடும்பங்கள் தினசரி என்ன சாப்பிடுவது என்று தெரியாமல், உணவு...

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு

0
கொழும்பு விவேகானந்தா வீதியில் மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை விவேகானந்த வீதியை சேர்ந்த  51 வயதான நபர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக...

‘முற்போக்கு கூட்டணிக்குள் பிளவு இல்லை’

0
தமிழ் முற்போக்கு கூட்டணியில் பிளவு என்பதில் எவ்வித உண்மையும் இல்லை என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமை...

பதுளையில் அரசியல்வாதியை விமர்சித்த ஆசிரியர் இடைநிறுத்தம்

0
பதுளையில் அரசியல் வாதியொருவருக்கு எதிராக, தமது  முகநூலில் கருத்து பதிவிட்ட ஆசிரியரொருவர், சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். ஊவா மாகாண கல்விச்செயலாளரினாலேயே அவர் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார். இவ் ஆசிரியருக்கெதிராக , பதுளை அரசியல்வாதி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட...

விசேட நிபுணர்களின் கட்டாய பயற்சி இடைநிறுத்தம்-சுகாதாரத்துறையில் பாரிய நெருக்கடி

0
கட்டாய பயிற்சிக்காக விசேட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக எதிர்காலத்தில் சுகாதாரத்துறையில் பாரிய நெருக்கடிகள் உருவாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக...

இ-பில் சேவையைப் பதிவுசெய்து கொள்ளவும்-இலங்கை மின்சார சபை

0
மின்சார பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டணங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிட்டு  இ-பில் சேவையைப் பதிவுசெய்து கொள்ளுமாறு...

முதலாம் ஆண்டு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

0
2023 ஆம் ஆண்டுக்கு முதலாம் ஆண்டு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்களை கையளிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்களை கையளிக்க முடியும் என கல்வி...

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோருவோம்!

0
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் என்ற முறையில் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். ஆட்கடத்தல், முறைதவறிய கைது, அவசரகால சட்டம், பயங்கரவாத தடை சட்டம், அரசியல் கைதிகள் விடுதலை, மனித உரிமை பேணல், மக்களுக்கு நிவாரணம்...

கொரோனாவால் மேலும் மூவர் பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் நேற்று உயிரிழந்துள்ளனர்.இரு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அத்துடன், நாட்டில் இதுவரை 83 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கையடக்க தொலைபேசிகளை களவாடிவந்த நால்வர் கைது!

0
யாழ்ப்பாணத்தில் கடந்த பல மாதங்களாக கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 43 கையடக்க தொலைபேசிகளும் 5 கிராம் 250 மில்லி கிராம் தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...