மீண்டெழ சர்வக்கட்சி அரசே சிறந்த வழி! கட்சிகளுக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு!!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வக்கட்சி அரசே சிறந்த வழியென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அறைகூவல் விடுத்தார்.
" எனது வீடு எரிக்கப்பட்டுள்ளது....
ரணில் அனுப்பிய கடிதத்தால் கடுப்பில் சஜித் அணி!
" நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துபோட்டு அமையும் சர்வக்கட்சி அரசில் தமது கட்சி ஒருபோதும் இணையாது." - என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
சர்வக்கட்சி அரசில் இணையுமாறு அழைப்பு விடுத்து அனைத்து எம்.பிக்களுக்கும், ஜனாதிபதி...
முற்போக்கு கூட்டணிக்குள் சலசலப்பு – 3 ஆம் திகதி முக்கிய முடிவு!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைப் பதவியில் இருந்து மனோ கணேசன் விலகமாட்டார் என தான் நம்புவதாக கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின்...
டலஸ் அணியை வளைத்துபோட மொட்டு கட்சி வியூகம்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் சிலரை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
பஸில் ராஜபக்சவின் வழிகாட்டலுடன் இதற்கான நகர்வுகள் இடம்பெறுகின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து சுயேச்சையாக செயற்படும் நாடாளுமன்ற...
மனோ விடைபெற்றாலும் கூட்டணி வீறுநடைபோடும்! திகா
" தமிழ் முற்போக்கு கூட்டணியில் சிறந்த இளம் தலைவர்கள் உள்ளனர். மனோ கணேசன் அல்ல, நான் விலகினால்கூட கூட்டணி பலமாக பயணிக்கும்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளிக்கட்சியான தொழிலாளர் தேசிய...
வயிற்றில் கன்றுடன் பசு மாட்டை இறைச்சிக்காக வெட்டிய தோட்ட தலைவர் உட்பட ஆறு பேருக்கு மறியல்
தேயிலை மலையில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த செனை பசு ஒன்றை களவாடி சட்டவிரோதமாக அதை வெட்டி இறைச்சிக்காக விற்பனை செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தொழிற்சங்கம் ஒன்றின் மாவட்ட தலைவர் (ம.ம.மு) ஒருவர் உட்பட ஆறு சந்தேக...
முற்போக்கு கூட்டணியின் தலைமைப்பதவியில் இருந்து விலக மனோ முடிவு!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைப்பதவியில் இருந்து விலகவுள்ளதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று அறிவித்தார்.
'சூரியன்' வானொலியில் ஒலிபரப்பான 'விழுதுகள்' அரசியல் நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
" மலையகத்...
‘சர்வக்கட்சி அரசு’ – சகல எம்.பிக்களுக்கும் கடிதம் அனுப்பினார் ரணில்!
சர்வகட்சி அரசை அமைப்பதற்கு ஒன்றிணையுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்றுக் காலை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்
பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை,...
‘ மக்களோ பரிதவிப்பு – அரசோ ‘டீல்’ அரசியல் செய்கிறது! சஜித் சீற்றம் (காணொளி)
நாட்டு மக்களுக்கு வாழ்வது கூட பிரச்சினையாகியுள்ள இத்தருணத்தில் தற்போதைய அரசு அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த...
சர்வக்கட்சி அரசுக்கு பல கட்சிகள் பச்சைக்கொடி!
சர்வக்கட்சி அரசில் இணைவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன ஜனாதிபதி ரணிலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அடுத்த இரு வாரங்களுக்குள் சர்வக்கட்சி அரசமைப்பதற்கான நடவடிக்கையில்...











