பேராதனை பல்கலைக்கு பூட்டு!
நாட்டில் நிலவும் நெருக்கடிகள் காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாணவர் விடுதிகளையும் மூடுவதற்கு...
இளைஞர்களை இலக்கு வைத்து கஞ்சா லேகியம் தயாரிப்பு!
இரத்தினபுரி மாவட்டம் மற்றும் சுற்று பிரதேசங்களில் கஞ்சா கலந்த போதைவஸ்துக்களின் அதிகரிப்பு ஏற்பட்டு வருவதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
எம்பிலிபிட்டிய மற்றும் தனமல்வில ஹம்பகமுவ உட்பட பல இடங்களிலுள்ள வனப்பிரதேசங்களில் சட்டவிரோத கஞ்சா செய்கை மேற்கொள்ளப்பட்டு...
பிள்ளைகள் சுமையெனில் பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் – அவர்களை கொல்ல வேண்டாம்!
பிள்ளைகளை வளர்க்க முடியாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டால் அவர்களைகொன்றுவிட வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளை வளர்ப்பதில் சிரமங்கள் ஏற்பட்டால் அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும்...
‘கோட்டா – ரணில் கோ ஹோம்’ – புஷ்பா வலியுறுத்து
" பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட அனைத்து விடயங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. வரிசை யுகம் நீடித்துக்கொண்டே செல்கின்றதே தவிர குறைந்ததாக தெரியவில்லை.
மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் பாரமுகமாகவே,...
இலங்கைக்கு தோள் கொடுப்போம் – பாகிஸ்தான் உறுதி!
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கமும் பூரண ஆதரவை வழங்கும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கி (Umar Farooq Burki) தெரிவித்துள்ளார்.
இன்று...
சர்வதேச ஒரு நாள் போட்டியில் சாதனை படைத்தது இங்கிலாந்து அணி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 498 ஓட்டங்களை பெற்று, இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்துள்ளது.
நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, அந்நாட்டு அணியுடனான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இரு...
‘கொழும்புக்கு சமைத்த உணவு-தோட்டப்புறங்களுக்கு பயிர் செய்ய காணி ‘
" உணவு பஞ்சத்தை எதிர்கொள்ள மலைநாட்டு தோட்டங்களில் உள்ள தரிசு காணிகளை தோட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் . கொழும்பு நகரில் தொடர்மாடிகளில் மற்றும் பின்தங்கிய குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு, நிலைமை சீராகும்வரை...
பொகவந்தலாவையில் குளவிக் கொட்டு – 8 தொழிலாளர்கள் பாதிப்பு!
பொகவந்தலாவை, பொகவானை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண் டிருந்த 8 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
இவ்வனர்த்தம் இன்று17 வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.
மரத்திலிருந்த குளவிகள் கலைந்து வந்து...
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான செய்தி
எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான பாடசாலை மாணவர்களுக்கான தவணை விடுமுறைகளை வழங்காதிருக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் விடுமுறையின்றி கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த...
2வாரங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம்
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்களும் பாடசாலை மாணவர்களும் இரண்டு வார காலத்திற்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அரச நிறுவனங்களை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான உரியநடைமுறைகளை அறிவிக்கும்...













