மாகாணசபை முறைமை குறித்து அரசின் உறுதியான நிலைப்பாடு என்ன?
மாகாணசபை முறைமை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா அல்லது இல்லாதொழிக்கப்படுமா என்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...
2021 இற்குள்ளும் நுழைகிறது 1000 ரூபா! கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!!
2021 இற்குள்ளும் நுழைகிறது 1000 ரூபா! கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!!
‘கொரோனா’வால் இலங்கையில் இதுவரை 199 பேர் பலி!
'கொரோனா'வால் இலங்கையில் இதுவரை 199 பேர் பலி!
மஹர சிறைச்சாலை கலவரம் – இறுதி விசாரணை அறிக்கை கையளிப்பு!
மஹர சிறைச்சாலை கலவரம் - இறுதி விசாரணை அறிக்கை கையளிப்பு!
நாட்டில் இன்று மாத்திரம் 636 பேருக்கு கொரோனா
நாட்டில் இன்று மாத்திரம் 636 பேருக்கு கொரோனா
‘கொரோனா’ பிடியிலிருந்து மீண்டார் அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளர்!
'கொரோனா' பிடியிலிருந்து மீண்டார் அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளர்!
நாட்டில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று
‘கொரோனா’விலிருந்து மேலும் 698 பேர் மீண்டனர்
'கொரோனா'விலிருந்து மேலும் 698 பேர் மீண்டனர்
‘மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் சஜித் அணியுடன் சங்கமம்’
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் விரைவில் தமது அணியுடன் இணையவுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...
கம்பளையில் 200 இற்கும் மேற்பட்டோருக்கு பிசிஆர் பரிசோதனை
கம்பளை நகரில் 200 இற்கும் மேற்பட்டோரிடம் இன்று (30) பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள், சுகாதார தரப்பினரால் பெறப்பட்டன.
கம்பளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு வியாபார நிமித்தம் வந்துசென்ற பிஸ்கட் கம்பனியொன்றின் விற்பனை முகவருக்கு கொரோனா...