காலி முகத்திடலில் திடீரென பொலிஸ் வாகனங்கள் குவிப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் தன்னெழுச்சி போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதியில் திடீரென பொலிஸ் கனரக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
காலி முகத்திடலில் இன்று 8...
22 பேருடன் புதிய அமைச்சரவை 18 இல் பதவியேற்பு!
எதிர்வரும் 18 ஆம் திகதி 15 பேர் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 22 ஆக அதிகரிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளாரென அறியமுடிகின்றது.
அமைச்சரவைக்கு நான்கு சிரேஷ்ட...
‘குற்றப் பிரேரணை’, ‘நம்பிக்கையில்லாப் பிரேரணை’ – தமிழ்க் கூட்டமைப்பு முழு ஆதரவு!
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான குற்றப் பிரேரணை, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவற்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும். கட்சி மட்டத்தில் இடம்பெறும் கலந்துரையாடிலின் பின்னர் முடிவு அதிகாரப்பூர்வமாக...
இ.தொ.காவின் ‘நடுநிலை’ அரசியலுக்கு சாட்டையடி கொடுத்த மனோ!
" அரசிலிருந்து வெளியே வந்ததாக சொல்லும் அனைவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க வேண்டும். எனவே, முட்டாள்தனமாக எவரும் மக்களை முட்டாளாக்க நினைக்க கூடாது." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ...
8 ஆவது நாளாகவும் தொடர்கிறது தன்னெழுச்சி போராட்டம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டம் இன்று 8 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
‘கோ கோம் கோட்டா’ என்ற கோசத்துடன்...
காலி முகத்திடம் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கு இளைஞர்களும் முழு ஆதரவை வழங்க வேண்டும்!
"அரசிலிருந்து அனைத்து ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களையும் பதவி விலகக் கோரி கொழும்பு - காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கிலிருந்தும் இளைஞர்கள் சென்று முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்."
- இவ்வாறு தமிழ்த்...
அரசுக்கு பலப்பரீட்சை! மே 04 இல் நடக்கபோவது என்ன?
ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, தான் வகிக்கும் பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் சிலம்பலாப்பிட்டிய.
ருவன்வெல்ல...
‘கோ ஹொம் கோடா’ ஆதரவு வழங்கிய பொலிஸ் அதிகாரிக்கு பிணை!
கொழும்பு – காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு கோட்டாபய அரசுக்கு எதிராக மக்கள் நடத்தும் எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர்...
புதிய அமைச்சரவை குறித்து ஜனாதிபதி நாளை மந்திராலோசனை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாளை (16) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
இதன்படி...
சிகரெட்டினால் ஏற்பட்ட வாக்குவாதம் – கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மாதம்பே முகுனுவடவன - மஹகம பிரதேசத்தில் உள்ள கடை உரிமையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நான்கு பேர் கடைக்கு வந்து...












