மலையகத்திலும் ‘சிஸ்டம்’ மாறும் – தோட்ட நிர்வாகத்தின் சூழ்ச்சிக்குள் சிக்க வேண்டாம் என்கிறார் ஜீவன்
நாட்டில் இன்று எல்லா துறைகளிலும் ‘சிஸ்டம்’ மாறியுள்ளது. ஆனால் பெருந்தோட்டத்துறை மட்டும் 150 ஆண்டுகளுக்கு மேலாக அப்படியே உள்ளது. இந்நிலைமை மாற வேண்டும். அதனை செய்வதற்கே நாம் வந்துள்ளோம். இதற்கு மக்களும் ஒத்துழைப்பு...
தொடரும் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு – தீர்வு காண்பது எப்போது?
விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கான தட்டுப்பாடு தொடர்கின்றது.
பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நேற்றும் இன்றும் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்ககூடியதாக இருந்தது.
டீசல் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர...
ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவாக அதிகரிக்க வேண்டும்-சுமித் விஜேசிங்க
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
டீசல் லீற்றர் ஒன்றிற்கான நட்டம் 120 ரூபாய்...
பஸிலின் ஒரு லட்சம் வேலைத்திட்டத்தை நிறுத்துமாறு மத்திய வங்கி பரிந்துரை!
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தற்காலிகமாக கைவிடுமாறு அரசுக்கு, இலங்கை மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது.
சுமார் ஓராண்டுவரை பிற்போடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணமும் விவரிக்கப்பட்டுள்ளது.
அரசால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு லட்சம்...
ரணிலை கூட்டு சேர்த்து கொள்ளும் கோட்டா?
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொருளாதார சபையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் வேண்டுகோளுக்கு இணங்க...
பஸ் கட்டணம் அதிகரிக்குமா? கலந்துரையாடல் இன்று
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் கட்டணத்தை திருத்துவது தொடர்பில் நிதியமைச்சருடன் இன்று கலந்துரையாடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கை கனியவள கூட்டுதாபனத்தினால் ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 55...
பாடசாலைக்கு மாணவர்களை அழைக்கும் விதம் தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்மானம்
நாளை முதல் மாணவர்களை வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் சகல கல்வி அதிகாரிகளுக்கும், கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேராவினால் இதற்கான சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டின்...
‘தேர்தல் வரட்டும் அதிரடி காட்டுவோம்’ – ராஜபக்சக்களுக்கு பதிலடி!
“எந்தத் தேர்தல் வந்தாலும் ராஜபக்சக்களின் குடும்பக் கட்சியுடன் நாம் இணையவேமாட்டோம். அவ்வளவுக்கு நாம் முட்டாள்களும் அல்லர்.”
– இவ்வாறு முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாகப் பதிலடி வழங்கினர்.
‘முன்னாள் அமைச்சர்களான...
‘கோட்டா அரசில் அமைச்சராக இருப்பதைவிட பிச்சை எடுப்பது மேல்’ விஜயதாச (வீடியோ)
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் பிரதமர் பதவியை வழங்கினால்கூட ஏற்கமாட்டேன். அந்த அரசில் அமைச்சராக இருப்பதைவிட, பிச்சை எடுப்பது மேலானது." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன்,...
‘பொருளாதார தடை’ – சர்வதேச விண்வெளி நிலையம் பூமி மீது விழலாம்! ரஷ்யா எச்சரிக்கை
தங்கள் மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் செயலிழக்கக்கூடும் என ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோசினின்,
“இந்த பொருளாதார தடைகளால்...












