‘தேர்தல் வரட்டும் அதிரடி காட்டுவோம்’ – ராஜபக்சக்களுக்கு பதிலடி!
“எந்தத் தேர்தல் வந்தாலும் ராஜபக்சக்களின் குடும்பக் கட்சியுடன் நாம் இணையவேமாட்டோம். அவ்வளவுக்கு நாம் முட்டாள்களும் அல்லர்.”
– இவ்வாறு முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாகப் பதிலடி வழங்கினர்.
‘முன்னாள் அமைச்சர்களான...
‘கோட்டா அரசில் அமைச்சராக இருப்பதைவிட பிச்சை எடுப்பது மேல்’ விஜயதாச (வீடியோ)
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் பிரதமர் பதவியை வழங்கினால்கூட ஏற்கமாட்டேன். அந்த அரசில் அமைச்சராக இருப்பதைவிட, பிச்சை எடுப்பது மேலானது." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன்,...
‘பொருளாதார தடை’ – சர்வதேச விண்வெளி நிலையம் பூமி மீது விழலாம்! ரஷ்யா எச்சரிக்கை
தங்கள் மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் செயலிழக்கக்கூடும் என ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோசினின்,
“இந்த பொருளாதார தடைகளால்...
‘பரந்தப்பட்ட கூட்டணி அமைக்கப்படும்’ – பதுளை மாநாட்டில் மைத்திரி சூளுரை
பரந்தப்பட்ட கூட்டணி அமைத்தே அடுத்துவரும் தேர்தல்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போட்டியிடும் - என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதுளை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்...
‘லீகுவான் இறந்துவிட்டார் – மகாதீர் மொஹமட் வீட்டுக்கு சென்றுவிட்டார்’ – விமல்
" லீகுவான் இறந்துவிட்டார். மகாதீர் மொஹமட் வீட்டுக்கு சென்றுவிட்டார். " - இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
" கோட்டாபய ராஜபக்ச என்பவர் லீகுவான் போன்றவர்....
‘மஹிந்த சூறாவளி’ வியூகத்தை கையில் எடுக்கிறது விமல் அணி!
அமைச்சுப் பதவிகளில் இருந்து தூக்கியெறியப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் கட்சிகள் உட்பட பங்காளிக் கட்சிகளின் கூட்டமைப்பு கொழும்பில் பொதுக்கூட்டமொன்றை நடாத்தத் திட்டமிட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ச 2015 ஜனவரி மாதம்...
மின்சாரம் தாக்கி இரு சிறார்கள் பலி!
சம்மாந்துறை, நயினாகாடு பகுதியில் மின்சாரம் தாக்கி இரு சிறார்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த றியாஸ் முஹம்மட் ஆசீக் (வயது - 13) , முஹம்மட் இப்றாஹிம் (வயது - 13) ஆகிய...
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த இரு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
3 லட்சத்து 40 ஆயிரத்து 508 மாணவர்கள் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர்....
சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்க ஜே.வி.பி. நிபந்தனை!
" சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்குமாறு எமக்கு இன்னும் உத்தியோகப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுத்தால் நிபந்தனையின் அடிப்படையிலேயே பங்கேற்போம்." - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
அவசர தேர்தலுக்கு தயாராகிறது அரசு – திகதி விவரமும் வெளியானது!
2022 செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னர் உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் குட்டி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படலாம் எனவும், இதற்கான அறிவிப்பு...













