கொவிட் தொற்றால் 17 பேர் பலி!

0
நாட்டில் மேலும் 17 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(24) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால்...

மாவனெல்ல பிரதேச சபையின் தலைவர் பதவி வெற்றிடம்-நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0
மாவனெல்ல பிரதேச சபையின் தலைவர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 03ஆம் திகதிவரை பிரதேச சபையின் நடவடிக்கைகளை தலைவர் இன்றியே முன்னெடுத்துச் செல்லுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான் பதிவியிலிருந்து இராஜிநாமா செய்ததாக...

நீரை சிக்கனமாக பயன்படுத்தவும்-தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை

0
தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, நாட்டின் சில பகுதிகளுக்கும், உயர்நிலப் பகுதிகளுக்கும் குறைந்த அழுத்தத்தில் நீரை விநியோகிக்க நேரிட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த...

ஜனவரி 27 ஆம் திகதி வரை மின்வெட்டு இல்லை

0
போதியளவான எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ள காரணத்தினால் ஜனவரி 27 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 216 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 216 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 576,540 ஆக அதிகரித்துள்ளது.

நோய் அறிகுறிகள் அற்ற அதிகளவான கொவிட் நோயாளர்கள் அடையாளம் -ஹேமந்த ஹேரத்

0
நாட்டில் தற்போது அடையாளம் காணப்படுகின்ற கொவிட் நோயாளர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமைக்ரொன் திரிபினை உடையவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத்...

அஜித் ரோஹண பதவியில் மீண்டும் மாற்றம்

0
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவியல் மற்றும் போக்குவரத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மேலதிகமாக அவர் இப்பதவிக்கு பொலிஸ்மா அதிபர் சி.டி....

பெருந்தோட்ட சுகாதாரதுறை முழுமையாக மேம்படுத்தப்படும் – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

0
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்கள் முழுமையாக மேம்படுத்தப்படும். அதன் நிமித்தமே சுகாதார நிறுவனங்களை அரசு பொறுப்பேற்றுள்ளது. இதன்மூலம் எமது மக்களின் சுகாதாரப் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,...

எங்கள் ஆட்சியில் ‘டீல்’ அரசியலுக்கு இடமில்லை!

0
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 'டீல்' அரசியலுக்கு இடமில்லை. தனிநபர்கள் மற்றும் அவர்களின் சகாக்கள் செல்வாக்கு செலுத்த முடியாது. கொள்கைகளின் அடிப்படையிலேயே செயற்பாடுகள் இடம்பெறும் - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

அமைச்சர் ஜயந்த சமரவீரவுக்கு கொவிட்

0
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன ஆகியோருக்கு கொவிட் தொற்றுறுதியாகியிருந்தது.

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...