‘யுகதனவி’ ஒப்பந்தத்துக்கு எதிரான சமர் தொடரும் – பங்காளிகள் அதிரடி

0
மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்படுவதால்தான் அரசில் இருந்துகொண்டு எதிரணி பணியை செய்கின்றோம். தொடர்ந்தும் போராடுவோம். மௌனம் காக்கமாட்டோம் - என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

கற்பாறை புரளுதல் – மண்மேடு சரிதல்; இரு பகுதிகளில் 106 சம்பவங்கள் பதிவு

0
கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாத்தளை மாவட்டத்தில், உக்குவளை மற்றும் இறத்தோட்டை ஆகிய இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள 106 இடங்களில் கற்பாறைகள் புரண்டு விழுதல்...

பாதீடு – திருத்தங்களை முன்வைக்க தயாராகிறது சுதந்திரக்கட்சி!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ளது.     2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் ஆராய்ந்து, அதனை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது தொடர்பில்...

’10 திகதி கடந்தும் பல தோட்டங்களில் இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை’

0
மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை நிர்வாகம் செய்யும் கண்டி மாவட்டம் மற்றும் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த 17 பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்த வேதம் இன்று வரை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இம்மாதம் 10ஆம் திகதி...

மீண்டும் வேகமாக பரவும் கொரோனா! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0
தொடர்ச்சியாக கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் தொகையும் அதிகரித்து வருகின்ற நிலையில் பொதுமக்கள் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக...

ஐயப்பன் யாத்திரை செல்ல இலவச வீசா! -அகில இலங்கை சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியத்தினர் செந்தில் தொண்டமானுக்கு...

0
ஐயப்பன் யாத்திரை செல்வதற்கான இலவச வீசா வழங்குவதற்கான ஏற்பாட்டை இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20.05.2021 அன்று...

இது ‘ ரொபின் ஹூட்’ பட்ஜட்! பஸிலுக்கு பாமாலை சூடுகிறது சுதந்திரக்கட்சி!!

0
இருப்பவர்களிடமிருந்து பறித்து இல்லாதவர்களுக்கு வழங்கும் வகையில் ‘ ரொபின் ஹூட்’ பாணியிலான பட்ஜட்டையே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார் - என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத்...

16 ஆம் திகதி கொழும்பை முற்றுகையிடுவோம் – ராஜித சூளுரை!

0
" கொரோனாவுக்கு மத்தியிலும் அன்று இந்திய விவசாயிகள் டில்லியை சுற்றிவளைத்தனர். அதேபோல எதிர்வரும் 16 ஆம் திகதி நாம் கொழும்பை சுற்றிவளைப்போம். எந்தவொரு தண்டனையையும் ஏற்க தயார் நிலையிலேயே இருக்கின்றோம்." - என்று...

பஹல கடுகன்னாவ வீதியின் தற்போதைய நிலைமை என்ன?

0
மண்சரிவு எச்சரிக்கை காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் தற்போது மூடப்பட்டுள்ள பஹல கடுகன்னாவ வீதியை மீண்டும் திறப்பது தொடர்பான தீர்மானம் நாளை (15) எடுக்கப்படவுள்ளது. கேகாலை மாவட்ட செயலாளாா் எஸ் மஹிந்த வீரசூரிய...

எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம்...

0
2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அதிக வட்டிக்கு கடனை பெற்று, அதனை எந்தவித வருமானமும் கிடைக்காத இடங்களில் அபிவிருத்தி பணிக்காக ஈடுபடுத்தப்பட்டமையே, இன்றைய டொலர் பிரச்சினைக்கான காரணம்...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...