குளவிக்கொட்டியதில் முதியவர் பலி! மற்றுமொருவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை!!

0
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலி ரூட் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். 75 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விறகு வெட்டுவதற்காக இருவர் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 3 மணியளவில் அவர்களை...

‘வைத்தியருக்கு ரிஷாட் கொலை மிரட்டல்’ – மற்றுமொரு விசேட விசாரணை

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், மகஸின் சிறைச்சாலையில் வைத்தியர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை தீர்ப்பாயத்தில் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட சிறைச்சாலைகள் உதவி...

நாட்டில் 4 லட்சத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இன்று மதியம் வெளியிட்ட நிலைவர அறிக்கையின் பிரகாரம், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து...

கொரோனாவால் நாட்டில் 10 நாட்களுக்குள் 1,815 பேர் பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 10 நாட்களில் ஆயிரத்து 815 பேர் பலியாகியுள்ளனர். ஆகஸ்ட் 14 முதல் 23 வரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்படி 14 ஆம் திகதி 161 பேரும், 15...

கொட்டகலை சுகாதார பிரிவில் நாளை 2ஆம் கட்ட தடுப்பூசி ஏற்றல்!

0
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 30 -59 வயது பிரிவினருக்கு நாளை (26.08.2021) கொரோனா தடுப்பூசியின் 2ஆம் அலகு ஏற்றப்படும் - என்று கொட்டகலை கொட்டகலை சுகாதார பரிசோதகர்...

‘யாழில் பயங்கரம்’ – காணிப்பிரச்சினையால் குடும்பஸ்தர் கொலை!

0
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் வசிக்கும் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபருக்கும் அவரது அயல் வீட்டுக்காரருக்கும் கடந்த மூன்று மாதங்களாக காணிப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த...

நாட்டில் 5 நாட்களுக்குள் 20,828 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் ஐந்து நாட்களுக்குள் 20 ஆயிரத்து 828 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20 முதல் 24 வரையான காலப்பகுதியிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி ஆகஸ்ட் 20 ஆம் திகதி...

கொரோனாவால் மூன்றரை வயது சிறுமி பலி – பலாங்கொடையில் சோகம்

0
பலாங்கொடை -  மாரதென்ன தெதனகல பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுமி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக மாரதென்ன தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்துள்ளார். விக்னேஸ்வரன் சாதுஷா ...

‘தனிமைப்படுத்தல் விதிமுறைகளைமீறிய மேலும் 705 பேர் கைது’

0
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 705 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல்...

பங்காளிக்கட்சிகளால் ‘மொட்டு’ கூட்டணிக்குள் மோதலா?

0
“ மாற்று வேறுபாடுகள், மாற்று யோசனைகள் என்பன கூட்டணி அரசின் பண்புகளாகும். அவ்வாறானதொரு நிலைமைதான் தற்போது அரச கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ளது. எனினும், உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் கதைக்கும் அளவுக்கு அரசு நோய்வாய்படவில்லை. நிரோகியாகவே...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...