நம்பிக்கையில்லாப் பிரேரணை தவாறானதொரு வியூகம் – வெல்கம சீற்றம்
நிதி அமைச்சர் அல்லது ஒட்டுமொத்த அரசுக்கு எதிராக அல்லாமல் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக மட்டும் எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைத்தமை தவறான செயற்பாடாகும். இதனால்தான் அதற்கு ஆதரவு வழங்கவில்லை. வாக்கெடுப்பிலும் பங்கேற்கவில்லை -...
ரிஷாட்டுக்காக கை தட்டும் மனோ, திகா, வேலுகுமார்! டிலான் பெரேரா விளாசல்
டயகம சிறுமியின் மரணம் தொடர்பான விவகாரத்தில் மனோ கணேசன், திகாம்பரம், வேலுகுமார் ஆகியோர் இரட்டை வேடம்பூண்டுள்ளனர் - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில்...
பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா மாவட்டங்களுக்கு 5 லட்சம் தடுப்பூசிகள்
பதுளை மாவட்டத்துக்கு மேலும் இரு லட்சம் சினோ பாம் தடுப்பூசிகளும், நுவரெலியா மாவட்டத்துக்கு ஒரு லட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன - என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இலங்கைக்கு நாளை 20 லட்சம்...
கொரோனாவால் மேலும் 26 ஆண்களும், 21 பெண்களும் பலி
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 47 பேர் நேற்று (20) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 26 ஆண்களும், 21 பெண்களுமே இவ்வாறு...
மேலும் 20 லட்சம் சினோ பாம் தடுப்பூசிகள் நாளை நாட்டுக்கு வருகின்றன
மேலும் 20 லட்சம் சினோபாம் தடுப்பூசிகள் நாளை (22) நாட்டுக்கு வருகின்றன என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இதன்படி இலங்கைக்கு இதுவரை சீனத்தயாரிப்பான சினோ பாம் தடுப்பூசிகள் 91 லட்சம் வழங்கப்பட்டுள்ளன.
ஹிஷாலினியின் மர்ம மரணம்: நீதி நிலைநாட்டப்பட வேண்டும்
ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என்றும், குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும், முறையான தண்டனை வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட...
சு.க. தலைமையகத்தில் களவாடியவர் கைது
கொழும்பு – மருதானை, டாலி வீதியில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த AC இயந்திரங்களிலிருந்த செப்புக் கம்பிகள் திருடப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – 10 பகுதியை சேர்ந்த...
‘சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம்’ – வேலுகுமார்
சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ள மலையக சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும். தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். இவை நடைபெறும்வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித்...
நாட்டில் 4ஆவது அலை ஏற்பாடும் அபாயம் – மருத்துவர் சங்கம் எச்சரிக்கை
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் 4ஆவது அலை உருவாகும் அபாயம் உள்ளது. அதன் ஆரம்பக்கட்ட நிலையில்தான் தற்போது நாடு உள்ளது - என்று இலங்கை மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
மலையக இளைஞர்களை வேலைக்கு அனுப்ப வேண்டாம் – ஜீவன் வலியுறுத்து
" சிறார்களை வீட்டு வேலைக்கு அனுப்பும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். மலையக சிறுமியின் மரணத்துக்கு நீதி அவசியம். அதற்கான அழுத்தங்களை நாம் கொடுப்போம்." - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன்...



