‘கொரோனா’வால் நேற்று 103 பெண்களும் 91 ஆண்களும் பலி’

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 194 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிட்டார். 103 பெண்களும், 91 ஆண்களுமே இவ்வாறு...

‘2ஆவது நாளாகவும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு’

0
நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 223 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 93 ஆயிரத்து 223 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் முதன்முறையாக...

‘மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்க அமைச்சர்கள் முடிவு’

0
அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்குவதற்கு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது பிரதமரே மேற்படி யோசனையை முன்வைத்துள்ளார். இதற்கு அனைத்து அமைச்சர்களும்...

மட்டக்களப்பில் ஒரே நாளில் 10 பேர் கொரோனாவுக்குப் பலி!

0
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில்  வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் உட்பட 10 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளதுடன் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் இதுரை உயிரிழந்தோர் 182 ஆக அதிகரித்துள்ளதாக...

‘தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்கவும்’ – பிரதான எதிர்க்கட்சி பரிந்துரை

0
கொவிட் தொற்று பரவல் தேசிய அனர்த்தம் என்பதன் காரணமாகவே அந்த சவாலை எதிர்கொள்வதற்கு சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். இதனை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சியாக அரசாங்கம் கருதக்...

“முதுகெலும்பில்லாதவர்கள்” – பங்காளிக்கட்சி தலைவர்கள்மீது மொட்டு கட்சி பாய்ச்சல்!

0
" அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு இணக்கம் தெரிவித்துவிட்டு, வெளியில் வந்து அறிக்கைகளை விடுத்து மாபெரும் வீரர்கள் ஆவதற்கு முயற்சிக்க வேண்டாம்." - என்று பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

‘வைத்தியருக்கு மரண அச்சுறுத்தல்’ – ரிஷாட் குறித்து சிறைச்சாலை திணைக்களமும் விசாரணை

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை வைத்தியர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேலதிக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தலைமையிலேயே குறித்த விசாரணை...

கொட்டகலை சுகாதார பிரிவில் மேலும் 54 பேருக்கு கொரோனா

0
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 5 தோட்டங்களில் நேற்று (22) 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் - 19 தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. தொற்றாளயர்கள்...

‘மூவரின் செயற்பாடு குறித்து அரச தலைமை அதிருப்தி’ – மொட்டு கட்சியும் சீற்றம்

0
அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல்வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர்மீது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடும் அதிருப்தியில் இருக்கின்றார். இம்மூவரையும் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, கடுமையாக திட்டியுள்ளார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘பொது...

‘76,000 பைசர் தடுப்பூசிகள் வந்தன – நாளை 10 லட்சம் சினோ பாம் வருகின்றன’

0
76 ஆயிரம் பைசர் (Pfizer) தடுப்பூசிகள் இன்று (23) நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பெல்ஜியத்திலிருந்து இவை கொண்டு வரப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாளைய தினம் ஒரு...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...