2ஆவது நாளாகவும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு

0
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் Online கற்பித்தலில் இருந்து விலகி முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் (13) தொடர்கின்றது. நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் தமது சங்கத்தின் உறுப்பினர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு...

‘சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவி விலக வேண்டும்’

0
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு அசேல குணவர்தன பொருத்தமற்றவர். எனவே, அப்பதவியில் இருந்து அவர் உடன் விலக வேண்டும் - என்று மக்கள் உரிமையை பாதுகாக்கும் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க...

‘ அரசிலிருந்து என்னை வெளியேற்ற சதி’ – கம்மன்பில கலக்கம்

0
“ அரசியிலிருந்து நான் வெளியேற்றப்படும் பட்சத்தில் மக்களின் மடியில்தான் விழுவேன். நாய்கள் குறைக்கப்படும். அவற்றின்மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துவதற்கு நின்றால் எனது பயணமே தடைபடும். எதற்காகவும் என்னை மாற்றிக்கொள்ளப்போவதில்லை.” - என்று வலுசக்தி...

கொரோனாவால் மேலும் 31 பேர் உயிரிழப்பு

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 31 பேர் நேற்று (11) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 16 ஆண்களும், 15 பெண்களுமே இவ்வாறு...

நாட்டில் மேலும் 920 பேருக்கு கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 920 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து 2 லட்சத்து...

‘அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக நுவரெலியாவில் இருந்து ஒலித்த குரல்’

0
"இலவசக்கல்வியை தனியார் மற்றும் இராணுவ மயப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதற்கு எதிராக கல்வி சமூகத்தின் போராட்டம் தொடரும். அத்துடன், பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் உடனடியாக விடுதலை...

ஆட்சியும் இல்லை – அரசியலும் இல்லை! பரிதாப நிலையில் சுதந்திரக்கட்சி!!

0
" அரசியல் களத்தில் எவராலும் என்னை மௌனிக்கச்செய்ய முடியாது." - என்று தெரிவித்து, மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர. மொட்டு கட்சி உறுப்பினர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி...

தங்குவதற்கு அறைகேட்ட மகனை அடித்து கொன்ற தந்தை – கண்டியில் கொடூரம்

0
மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் தங்குவதற்கு வீட்டில் அறையொன்றைகோரிய மகனை அவரின் தந்தையும், சகோதரியின் கணவரும் அடித்து படுகொலை செய்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று கண்டி - ஹசலக பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான சுனில்...

இலங்கையில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றல்

0
இலங்கையில் 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஜுலை 11 ஆம் திகதிவரை 40 லட்சத்து 9 ஆயிரத்து 740 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.  இன்றும் தடுப்பூசி ஏற்றும் பணி...

கண்டியில் 6 பகுதிகள் முடக்கம் – நுவரெலியாவில் ஒரு தோட்டம் விடுவிப்பு!

0
நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (12) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி அம்பாறை, கண்டி,...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...