கைது வேட்டையால் கைநழுவி போகுமா ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை?
“ புலி சந்தேக நபர்களை விடுவித்ததன்மூலம் ஜி.எஸ்.பி .பிளஸ் வரிச் சலுகையை தக்கவைத்துக்கொள்வதற்கு ஏதுவான சூழல் உருவாகியிருந்த நிலையில், தொழிற்சங்கத் தலைவர்களை கைதுசெய்ததன் ஊடாக அந்த வாய்ப்பு இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே,...
இரசாயன உரம் இறக்குமதிக்கு அனுமதியா? ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுப்பு!
இரசாயன உரம் இறக்குமதிக்கு அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு எந்தவொறு அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும், எதிர்காலத்திலும் வழங்கப்படாது எனவும் அவர்...
மாகாணத்தடை தொடர்ந்தும் நீடிப்பு!
மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
அத்துடன் வழிபாட்டுத்தலங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வையும் நடத்தலாம். மண்டபத்தின் அளவில் அடிப்படையில் 25 சதவீதமானோரே பங்கேற்கலாம்....
இனி தமிழ் புறக்கணிக்கப்படாது – மனோவிடம் சஜித் உறுதி
"இனி தமிழ் மொழி தவறுதலாகவும் புறக்கணிக்கப்படாது, ஐக்கிய மக்கள் கூட்டணியில் மும்மொழி கொள்கை கடை பிடிக்கப்படும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்...
‘சுதந்திரத்துக்கான போராட்டத்தில் தமிழைக் காணோம்’
அரசாங்கத்தின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமயில் சுதந்திர சதுக்கத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது தமிழ் மொழி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் தாங்கியிருந்த...
‘செப்டம்பர் மாதத்துக்குள் பெருமளவானோருக்கு தடுப்பூசி ஏற்றத் திட்டம்’
இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர், நாட்டின் மொத்தச் சனத்தொகையில் பெருமளவானோருக்குக் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான விரிவான திட்டத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வைத்துள்ளார்.
கொவிட் பரவும் ஆபத்து அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து,...
‘தோட்டத் தொழிலாளர்கள் உரிய வேதனம் இன்றி துன்பத்தில் சிக்கி நிர்க்கதி’
சுதந்திர சதுக்கத்தில் சுதந்திரத்தை தேடுகிறேன், அதனை காணவில்லை - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும்,...
சுதந்திரத்துக்காக சுதந்திர சதுக்கத்தில் போராட்டம்
அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்தியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று போராட்டத்தை முன்னெடுத்தன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
‘கொரோனா’ – மேலும் 43 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 3,434 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 43 பேர் நேற்று (08 உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
30 ஆண்களும், 13 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி...
மடுல்சீமை பகுதி சிறுமிக்கு நேர்ந்த கதி – தாய்க்கும் வலை!
14 வயது நிரம்பிய சிறுமியை, கர்ப்பிணியாக்கிய 25 வயதுடைய இளைஞனை மடுல்சீமைப் பொலிஸார் 09-07-2021 (இன்று) கைது செய்துள்ளனர். அத்துடன் அச்சிறுமியை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் தாயாரை கைது செய்யவும்...



