இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்...
யாழில் ஹெரோயினுடன் மூவர் கைது!
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் 2...
அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படும் நெருக்கடியில் இருந்து மீள அரசுக்கு முழு ஆதரவு!
அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்குரிய அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பக்கமே...
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பப்புவா நியூ கினியாவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் இரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலின்...
மரக்கறி விலைப்பட்டியல் (05.04.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சீனா அதிருப்தியடையும்: மொட்டு கட்சி
வல்லரசு நாடுகளுக்கிடையில் அதிகார போட்டி வலுத்துள்ள சூழ்நிலையில், இலங்கையானது இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது மிகவும் ஆபத்தானதாகும் எனவும், இது தொடர்பில் சீனா நிச்சயம் அதிருப்தி அடையும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
பொருளாதாரம் மீண்டும் வீழ்ந்தால் நாடு தாங்காது: மோடியின் கரம்பிடித்து கரையேற வேண்டும்!
இலங்கையின் ஏற்றுமதியில் அதிக பங்கான 25 சதவீதத்தை இறக்குமதி செய்யும் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி விதிப்பின் பின்னரான நிலைமையின் பாரதூரத்தை ஜனாதிபதி அனுரகுமார உணர வேண்டும் என்று...
தென் கொரிய ஜனாதிபதியின் பதவி நீக்கம் உறுதியானது: விரைவில் தேர்தல்!
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் பதவி நீக்கத்தை, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உறுதி செய்தது.
கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், அடுத்த நிதியாண்டுக்கான பாதீடு தொடர்பாக ஆளும் மக்கள் சக்தி...
தோண்ட தோண்ட சடலங்கள்: மியன்மாரில் பலி எண்ணிக்கை 3,145ஆக உயர்வு!
மியன்மாரில் அடுத்தடுத்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மியன்மாரில் கடந்த மாதம் 29ம் திகதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், மியான்மரின் பெரும்பாலான நகரங்கள் உருக்குலைந்து...













