பஸ்ஸில் கஞ்சா கடத்திய சாரதி கைது!
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியில் மிகவும் சூட்சுமமான முறையில் இரண்டு கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை எடுத்துச் சென்ற பஸ் சாரதி அநுராதபுரம் வலய போக்குவரத்து பொலிஸாரால் கைது...
இலங்கையின் முதலாவது மாணவர் பாராளுமன்றத்தில் மலையக மாணவி!
இலங்கையின் முதலாவது மாணவர் பாராளுமன்ற அங்குரார்ப்பன கூட்டத்தில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பன்மூர் தமிழ் மகா வித்தியாலய உயர்தர மாணவி மு.சுதர்சனா கலந்துக்கொண்டு பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதி...
மொட்டு கட்சி கருகிவிட்டது: நாமல் அல்ல எந்த கொம்பன் வந்தாலும் இனி முடியாது..
மொட்டு கட்சி கருகிவிட்டது. எனவே, நாமல் அல்ல எந்த கொம்பன் வந்தாலும் அக்கட்சியால் மீண்டெழ முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...
மலையக இந்து குருமார் சம்மேளனம் அநுரவுடன் சந்திப்பு!
மலையக இந்து குருமார் சம்மேளனத்தைச் சேர்ந்த இந்து குருமார்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் வைத்து நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர்.
இதன்போது மலையக...
எரிபொருள் விலைகளில் திருத்தம்: சமையல் எரிவாயு விலையிலும் மாற்றம்?
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய...
கோர விபத்தில் ஆசிரியை பலி: மூவர் படுகாயம்!
எம்பிலிபிட்டிய, நோநாகம வீதியில் பெமினியன்வில பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
மாத்தறை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வர்த்தக...
வெளிநாட்டு துப்பாக்கியுடன் கலஹா பொலிஸ் பிரிவில் மூவர் கைது!
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ – நுவரெலியா பிரதான வீதியில் ஆயர்வேத எனும் பகுதியில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாமின் பொறுப்பதிகாரி...
நுவரெலியா நகரிலுள்ள உணவகமொன்றில் தீ விபத்து
நுவரெலியா பிரதான நகரில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ பரவல பொது மக்கள், பொலிஸார் மற்றும் நுவரெலியா நகரசபை தீயணைப்புப் பிரிவினர் ஆகியோரின் முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன்,...
சஜித் தலைமையில் ‘மெகா’ கூட்டணி 05 ஆம் திகதி உதயம்!
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசியல் கூட்டணி எதிர்வரும் 05 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் நிறைவுபெற்றுள்ளன. அன்றைய தினம் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டணியில் இணையக்கூடும் என அரசியல் வட்டாரத்...
தமிழ் பொதுவேட்பாளர் யோசனையை நிராகரித்தார் சம்பந்தன்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்ற யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நிராகரித்துள்ளார்.
“ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர்...













