எஹலியகொடையில் விபத்து – அறுவர் காயம்!
எஹலியகொடை பதுவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த ஆறு பேர் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து பலாங்கொடை பயணித்த ஆட்டோவும், கொழும்பு நோக்கி பயணித்த காரும் நேருக்கு நேர் மோதியதில்...
ஜனாதிபதியின் அழைப்பையேற்றார் சம்பந்தன்: அநுர, சஜித் நிராகரிப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது என்று நாடாளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இதன்படி, தமிழ்த்...
குருணாகல் கூட்டத்தில் சஜித் அணியை விளாசித்தள்ளிய ரணில்!
ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லையெனவும், சிலரின் கட்டுப்பாட்டில் அந்தக் கட்சி இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டைக் கடன் சுமையில் இருந்து காப்பாற்றி, எதிர்காலச் சந்ததிக்காக...
இதொகாவின் ரூ. 1,700 சம்பள உயர்வு முன்மொழிவு காட்டிக்கொடுப்பாகும்
“ இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிகின்ற தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரத்து 700 ரூபா சம்பள உயர்வு என்பது காட்டிக்கொடுப்பாகும்.” – என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர்...
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? இதொகாவின் நிலைப்பாடு அறிவிப்பு!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடமே கூடி முடிவெடுக்கும். எமது தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு – அதேபோல அடுத்த ஜனாதிபதி...
உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசு பெண்!
2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார்.
71வது உலக அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது....
அநுரவுக்கு ஆதரவு வலுக்கிறது – ஆனாலும் மலையக வாக்குகள் கிடைக்காதாம்: ஜீவன்
“அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வந்துகொண்டுள்ளது. ஆனால் ஆதரவு வந்துமட்டும் பயன் இல்லை. நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பில் திட்டமொன்று அவசியம்.” -என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஜே.வி.பியில் எத்தனை...
மொட்டு கட்சி ரணிலை ஆதரிக்குமா? அடுத்த சந்திப்பில் இறுதி முடிவு
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியிலான பிரச்சினை உள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவும், ஸ்தாபகரான பஸில் ராஜபக்சவும் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில்...
சஜித் – ரணிலை சங்கமிக்க வைக்க வெளிநாடுகள் முயற்சி!
ரணில் விக்கிரமசிங்கவையும், சஜித் பிரேமதாசவையும் இணைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் முயற்சித்துவருகின்றன – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“சஜித் ஜனாதிபதி, ரணில்...
‘வடக்கின் சமர்’ – யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அபார வெற்றி!
117 ஆவது முறையாக நடைபெற்று முடிந்திருக்கும் வடக்கின் சமர் பெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் மத்திய...













