தோட்டத் தொழிலாளர் என்ற சொற்பதம் நீக்கப்பட வேண்டும்!
“ இலங்கை பொருளாதாரத்தின் முதுகெழும்பாக காணப்படுவது தேயிலையே. எனவே தேயிலையை உற்பத்தி செய்யும் எம் மலையக மக்களை தோட்டத்தொழிலாளர்கள் என குறிப்பிடப்படாமல் தேயிலை உற்பத்தி விவசாயிகள் என அழைக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு மலையக மக்கள்...
அன்னம் சின்னத்தில் களமிறங்கும் ரணில்!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய பொதுவேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க அன்னம் சின்னத்திலேயே களமிறங்குவார் என அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக பரந்தப்பட்ட கூட்டணி அமைக்கப்பட்டுவருவதாகவும், நிமல் லான்சா...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று கையளிப்பு!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது. இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்படவுள்ளது.
நிகழ்நிலைக் காப்பு சட்டம்; தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த பரிந்துரைகள்...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: நிதியின்றி அகழ்வுப் பணி மீண்டும் ஒத்திவைப்பு
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் அகழ்வுப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நிதியில்லை என மாவட்டத்தின் பிரதான அரச பிரதிநிதியால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில்...
இன்று நள்ளிரவு முதல் மின் கட்டணம் குறைப்பு!
இன்று(04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணத்தைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மின் கட்டணம் 21.9 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.
இன்று(04) பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்,...
நண்பனின் பிறந்தநாளுக்கு சென்ற இளைஞன் விபத்தில் பலி!
மட்டக்களப்பு , களுவாஞ்சிக்குடி - குருமன்வெளி பகுதியில் இன்று(04) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர், அவருடன் குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த...
புதிய பொருளாதாரத்திற்கான புதிய சட்டக் கட்டமைப்பு அறிமுகம்
நாட்டில் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த 14 மாதங்களில் 42 புதிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும், 62 சட்டங்களை, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டிய...
ஹட்டனில் இருந்து அதிகாலையில் கொழும்பு செல்ல நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை…!
ஹட்டனில் இருந்து அதிகாலை வேளையில் கொழும்பு நோக்கி புறப்படும் பஸ்களுக்கு முன் கூட்டியே ஆசன ஒதுக்கீடு செய்வதற்கான வசதிகள் செய்து தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஹட்டன்,...
ஹங்வெல்ல பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை!
ஹங்வெல்ல, நிரிபொல பிரதேசத்தில் இன்று (04) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மன்னா ரோஷன் என்பவரின் சகோதரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரும் அவருடைய சகோதரரும் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது அவர்களை மோட்டார்...
“எங்கள் ஆட்சியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும்”
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நிச்சயம் நீக்கப்படும் என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், ஜே.வி.பியின் செயலாளருமான ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...













