சாமிமலை பகுதியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்துக்கு...
வெள்ளவத்தையில் துப்பாக்கிச்சூடு
வௌ்ளவத்தையில் ஹோட்டலொன்றுக்கு அருகில் இன்று(27) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
இதுவரை...
நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம் – மஹிந்த சூளுரை!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று...
யாழில் விசர் நாய் கடித்து இளைஞன் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியில் விசர் நாய் கடித்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஆவரங்கால் கிழக்கு, புத்தூரைச் சேர்ந்த பிரதாபன் ஷாலமன் என்ற 23 வயதான இளைஞரே உயிரிழந்தார்.
சில தினங்களுக்கு...
ஜனாதிபதி தேர்தல்: விமலின் ஆதரவு யாருக்கு?
“ அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை பெயரிடப்பட்டுள்ள எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கமாட்டோம்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விமல்வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
அநுர அணிக்கு சஜித் தரப்பு விடுத்துள்ள பகிரங்க சவால்…!
தமது கட்சியின் பொருளாதாரக் குழுவுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுத்துள்ளது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட...
எட்கா உடன்படிக்கை குறித்து வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை
“ இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள எட்கா உடன்படிக்கை தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அவ்வுடன்படிக்கைமூலம் இலங்கையின் ஊழியப்படையணிக்கு பாதிப்பு ஏற்படாது.” – என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
எட்கா உடன்படிக்கைமூலம் இந்திய...
ரயில் மோதி இளைஞன் பலி – மட்டக்களப்பில் சோகம்
மட்டக்களப்பில் ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, கோட்டையிலிருந்து நேற்று மாலை 3.05 மணிக்கு மட்டக்களப்பு நோக்கிப் புறப்பட்ட புலதுசி கடுகதி ரயில், இரவு 10.20 மணியளவில் மட்டக்களப்பு,...
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து டி.எம்.டபிள்யூ.டி. தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ.(1) மற்றும்...
யாழ். நகர் மத்தியில் வாகனம் தீக்கிரை!
யாழ்ப்பாணம் நகரின் மத்திய பகுதியில் வாகனமொன்று இன்று தீக்கிரையாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கும் ஸ்ரான்லி வீதிக்கும் இடையிலுள்ள வெற்றுக் காணியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனமே தீக்கிரையாகியுள்ளது.
வாகனத்தில் ஏற்பட்ட மின்கசிவே அனர்த்தத்துக்குக் காரணம்...













