குடு சலிந்துவின் உதவியாளரான பெண் கைது!
பாதாள குழு உறுப்பினரும், போதைப் பொருள் கடத்தல்காரருமான ‘குடு சலிந்து’வின் உதவியாளரான பெண் ஒருவர் நேற்று வலான தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண், டுபாயில் உள்ள ‘குடு சலிந்து’...
கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடித் திட்டம் மார்ச் மாதத்தில் ஆரம்பம்
கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகத்திற்காக அனுப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும்...
10,000 வீட்டுத்திட்டத்துக்கு எங்கள் ஆட்சியிலேயே பிள்ளையார் சுழி போட்டோம் – மனோ
“ 2017 ஆம் ஆண்டு எமது ஆட்சியின் போது மலையகத்துக்கு எமது அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பெருந்தோட்டங்களில் கட்டப்படும் இந்திய வீடமைப்பு திட்ட வீடுகளின் தொகையை மேலும்...
யுக்திய ஒப்பரேஷன் – மேலும் 1,017 சந்தேக நபர்கள் கைது!
இன்று(19) அதிகாலை 12:30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்புகளில் மேலும் 1,017 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 903 சந்தேகநபர்களும் குற்றத்தடுப்பு பிரிவினால்...
இலங்கையை உலுக்கிய இரட்டை கொலை – குற்றவாளிக்கு மரண தண்டனை!
இரத்தினபுரி, கஹவத்த - கொட்டகெதன பகுதியில் தாய் மற்றும் மகளை படுகொலை செய்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா...
ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியலில் தாயும், இரு பிள்ளைகளும் பலி!
ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.
தாயும், மகனும், மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஆராச்சிக்கட்டுவ மற்றும் அனவிலுந்தவ ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இன்று பகல் இவ்விபத்து...
மன்னார் சம்பவம்: சிறுமிக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் – சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு
தலைமன்னார் ஊர்மனை கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் கிராம மக்கள் அமைதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
சிறுமியின்...
நானுஓயா குறுக்கு வீதியில் ஆட்டோ விபத்து – சாரதி காயம்!
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் ஆட்டோவொன்று இன்று விபத்துக்குள்ளானது.
ஆட்டோ வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் குடைசாய்ந்ததில் சாரதி காயமடைந்துள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.
நுவரெலியா நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு!
நுவரெலியா , மாநகரில் அதிகரித்து வரும் கட்டாகாளி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுவரெலியா பிரதான நகரில் பஸ்தரிப்பு நிலையம் மற்றும் மக்கள் அதிகளவில் பாவிக்கும்...
மலையக மக்களின் பொருளாதார, சமூக உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்- ஜனாதிபதி உறுதி!
" மலையகத்தின் எதிர்காலம் என்ன? இவர்களைத் தொடர்ந்து தொழிலாளர்களாக வைத்திருப்பதா? அல்லது காணியொன்றை வழங்கி, தோட்டக் கம்பனிகளுடன் இருக்கும் ஒப்பந்தத்திற்கு அமைய, தோட்டக் கம்பனிகளுக்கு அந்த உற்பத்தியை வழங்குவதா என்பதையும் ஆராயவேண்டும். அப்படி...













