எரிபொருள் விலைகளில் திருத்தம் – போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் வருமா?
சிபேட்கோ எரிபொருள் நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டரின் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய...
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறுவாரா பொன்சேகா?
ஐக்கிய மக்கள் சக்தி என்பது தனிநபருக்குரிய சொத்து கிடையாது. அதில் எமது பங்களிப்பும் உள்ளது. எனவே, கட்சியில் இருந்து வெளியேறும் திட்டம் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா...
“வாழ்க்கைப் போராட்டத்தை வெற்றிகொள்ள புத்த பெருமானின் போதனைகள் மிக முக்கியம்”
அறிவு மற்றும் பண்பு மிக்க சமூகத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த பட்டப் படிப்பு பிரிவின் புதிய கட்டிடத்தை...
திங்கட்கிழமை விசேட விடுமுறையா?
சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (05) விசேட விடுமுறையை வழங்குவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை – என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
சுதந்திர தின ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக...
நிகழ் நிலைக்காப்பு சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிடக்கூடாது!
அரசமைப்புக்கு முரணான வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம் இடக்கூடாது – என்று சட்டத்துறை பேராசிரியரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாடாளுமன்றத்தில்...
இலங்கை, ஆப்கான் டெஸ்ட் போட்டி – அனுமதி இலவசம்!
கொழும்பு, எஸ்.எஸ்.சி மைதானத்தில் எதிர்வரும் பெப்ரவரி 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் ஆப்கான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் இலவசமாக பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக மூன்று வகை...
ஊழலை எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் டென்மார்க் முதலிடம் – 115 ஆவது இடத்தில் இலங்கை
ஊழலை எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 115 ஆவது இடத்தில் உள்ளது.
உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் (Global Corruption Index ) 2023 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை, டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு...
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 சம்பளம் அவசியம்!
தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் சேமிக்கப்பட்ட தேயிலைச் சபையின் நிதியத்தை அரசாங்கம் கொள்ளையடிக்கப் பார்கிறது என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
பதுளையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர்...
கொலையில் முடிந்த கோழிப் பிரச்சினை – யாழில் நடந்தது என்ன?
யாழ்ப்பாணம் - சுன்னாகம் கந்தரோடை பகுதியில் கொலைச் சம்பவம் நடந்த பகுதியில் மல்லாகம் நீதவான், சுன்னாகம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் இன்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இருவரிடையே ஏற்பட்ட...
நீர்த்தேக்கத்தில் இருந்து சடலம் மீட்பு!
கிராதுருகொட்ட , உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தில் இருந்து நபரொருவரின் சடலம் இன்று (31) மீட்கப்பட்டுள்ளது.
55 வயது மதிக்கத்தக்க நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தார்...













