மாலைதீவில் தெருச்சண்டை போல அடித்து உருண்ட எம்பிக்கள்
மாலைதீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்பிக்களுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.
நாடாளுமன்றத்திற்குள் வைத்தே இரு தரப்பினரும் ஒருவொருக்கொருவர் அடித்துக்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
மாலைதீவு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று கூட்டப்பட்டது. அதிபர்...
காணாமல்போயிருந்தவரின் உடல் பாகங்கள் பதுளை – கந்தகெதர காட்டு பகுதியில் மீட்பு!
கந்தகெதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை - கந்தகெதர கிரிகல்பொத்த காட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த நபரின் உடல் பாகங்கள் நேற்று (28) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கந்தகெதர பொலிஸார் தெரிவித்தனர்.
தூக்கில் தொங்கி உயிரிழந்த...
மாவனெல்லயில் தீ – 30 கடைகள் தீக்கிரை!
மாவனெல்ல நகரில் 30 தற்காலிக வர்த்தக நிலையங்கள் எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவனெல்ல நகரின் பஸ் தரிப்பிடத்திற்கு பின்பகுதியில் உள்ள தற்காலிக கடைகளே நேற்றிரவு இவ்வாறு எரிந்து தீக்கிரையாகியுள்ளன.
பொலிஸார், தீயணைப்புப் படையினர் மற்றும்...
போன் வாங்குவதற்காக பாட்டியை கொலை செய்த 15 வயது பேரன் – பெலியத்த பகுதியில் பயங்கரம்!
கையடக்க தொலைபேசி வாங்குவதற்காக பணம் திரட்டும் நோக்கில் தனது பாட்டியை கொலை செய்தார் எனக் கூறப்படும் 15 வயது சிறுவன் பெலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலியத்த பகுதியில் உள்ள வீடொன்று உடைக்கப்பட்டு சுமார்...
மலையகமெங்கும் போராட்டம் வெடிக்கும் – டயகமவில் திகா முழக்கம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு கம்பனிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கான அழுத்தங்களை அரசாங்கமும் பிரயோகிக்க வேண்டும், அவ்வாறு இல்லையேல் மலையகமெங்கும் போராட்டங்கள் வெடிக்கும் - என்று எச்சரித்துள்ளார்...
தடையை நீக்கியது ஐசிசி!
ஸ்ரீலங்கா கிரிக்கெட்மீது சர்வதேச கிரிக்கெட் பேரவையால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையை கலைத்துவிட்டு, இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதற்கு...
குளவிக்கொட்டு – ஆறு தொழிலாளர்கள் பாதிப்பு!
ஐந்து பெண்கள் உட்பட அறுவர் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையல், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறே தோட்டத்திலேயே இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
30,34,35, 40, 42, மற்றும் 47 வயதுகளுடையவர்களே இவ்வாறு...
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 27 ஆண்டுகளுக்கு பிறகு மே.தீவுகள் அணி பெற்ற மகத்தான வெற்றி….!
ஆஸ்திரேலிய அணியை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள்...
இலங்கை – இந்திய கப்பல் சேவை 15 ஆம் திகதி ஆரம்பம்!
இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் படகு சேவையை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும்...
காலி அபிவிருத்திக்காக விசேட ஆணைக்குழு
காலியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காக விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
காலி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று (27ம் திகதி) கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலி நகரம்...













