கொத்து ரொட்டிக்காக ஹோட்டலை அடித்து நொறுக்கி வெறியாட்டம்….!
பாதுக்க, அங்கம்பிட்டிய பகுதியில் உள்ள ஹோட்டலொன்றை தாக்கி சேதப்படுத்தி, குறித்த ஹோட்டலை நடத்திச்சென்ற தம்பதியினரை தாக்கினர் எனக் கூறப்படும் இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாதுக்க -...
தேர்தல் சமரில் இருந்து பின்வாங்கும் தம்மிக்க பெரேரா?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவு அதிகரித்துவருவதால் ஜனாதிபதி தேர்தல் சமரில் இருந்து தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா பின்வாங்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி தேர்தலில்...
இலங்கை, நேபாள உறவை மேம்படுத்த திட்டம்
அணிசேரா நாடுகளின் 19ஆவது மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் டஹாலுக்கும் (Pushpa Kamal Dahal) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று (20)...
யாழ். நகரில் கடைகள், சொத்துக்களை எரிக்க பெல்ஜியத்தில் இருந்து 12 இலட்சம் ரூபா ‘டீல்’ – மூவர் கைது!
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார் மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினரால்...
“சிவில் உடையில் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டாம்”
இனிவரும் காலங்களில் சிவில் உடையில் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டாம் என பதில் பொலிஸ்மா அதிபரினால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரின், அலவ்வ பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு இன்று (20) காலை...
இலங்கை – பெனின் குடியரசுக்கிடையில் இராஜதந்திர உறவுகளை மேம்படுத்த திட்டம்
அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு இணைந்த வகையில் நேற்று (19) உகண்டாவின் கம்பாலா நகரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பெனின் குடியரசின் உப ஜனாதிபதி மாரியம் சாபி தலதாவிற்கும் (Mariam Chabi Talata) இடையில்...
அடுத்த மாதம் அமைச்சரவை மாற்றம்? எஸ்.பிக்கும் முக்கிய பதவி!
அமைச்சரவையில் அடுத்த மாதம் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளது என தெரியவருகின்றது. எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாற்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
ஜனாதிபதிக்கும், எனக்கும் நெருக்கமான உறவு உள்ளது – கருணா
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எனக்கும் இடையிலான உறவு இன்றும் தொடர்கின்றது. எமது மக்களின் நன்மைக்காக அவரை பயன்படுத்திக்கொள்ள தயாராகவே இருக்கின்றோம்." - என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா...
உச்சம் தொட்ட கரட்டின் இன்றைய வி(நி)லை?
கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டிருந்த கரட் விலை, இன்று சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் இன்றைய விலை பட்டியலுக்கமைய ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 950 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்துடன்...
நாரம்மல துப்பாக்கிச்சூடு – உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு – அதிகாரிகள் இருவரும் பணி நீக்கம்!
நாரம்மல பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சாரதியின் அலவ்வ பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பதில் பொலிஸ்...













