பசறையில் சிக்கிய ஹெரோயின் வியாபாரி!
பசறையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பசறை பொது சந்தை கட்டிட தொகுதிக்கு கீழ் பகுதியில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் வைத்து ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபரொருவர் ஒருவர் கைது...
800 ரூபாவுக்காக ஒருவரின் உயிர் பறிப்பு! யாழில் பெருந்துயர்!!
கடனாக வாங்கிய 800 ரூபா பணத்தினை திருப்பி கொடுக்கவில்லை என கடன் கொடுத்தவர் தாக்கியதில் கடன் வாங்கியவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதியான சிங்காரத்தினம் சிவாஸ்...
வடக்கில் கன மழை – 26 பாடசாலைகள் இயங்கவில்லை!
வடக்கு மாகாணத்தில் கொட்டித் தீர்க்கும் மழை காரணமாக இன்று 26 பாடசாலைகள் இயங்கவில்லை.
வடக்கில் தொடரும் கனமழையால் பல பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாகவும், மேலும் சில பாடசாலைகள் நீரினால் சூழப்பட்டமையாலும் இயங்க முடியாத நிலை...
நானுஓயாவில் தேடுதல் வேட்டை!
நானுஓயா பிரதான நகரில் இன்று திங்கட்கிழமை (18) விசேட சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நானுஓயா பிரதான நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு புகையிரதம் மூலம் பயணம் செய்பவர்களையும்...
மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் ‘மாயம்’!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு இன்னும் உறுப்பினர் ஒருவர் தெரிவுசெய்யப்படவில்லை.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக்குழு நேற்று முன்தினம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூடியது.
இதன்போது தலைவர்,...
பொலிஸாருக்கு 6 மாதங்கள் கெடு! நடக்கப்போவது என்ன?
நாட்டில் தலைவிரித்தாடும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி - அவற்றை முற்றாக தடுப்பதற்கு பொலிஸாருக்கு ஆறுமாத கால கெடுவை வழங்கியுள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்.
இந்த இலக்கை அடைவதற்கான பயணத்தின்போது எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிபணிய...
11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
நுவரெலியா, பதுளை உட்பட 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை, காலி, அம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல் , இரத்தினபுரி, மாத்தளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பல...
ரணில்தான் வெற்றிவேட்பாளர் – அடித்து கூறுகிறது ஐ.தே.க
" அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் களமிறக்கும். அவரை பின்வாங்க வைக்க இடமளிக்கமாட்டோம்." - என்று அக்கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க தெரிவித்தார்.
இது...
காணாமல்போன பெண் கெசல்கமுவ ஓயாவில் இருந்து சடலமாக மீட்பு!
கெசல்கமுவ ஓயா காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இணையும் இடத்தில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று நேற்று (17) மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ச்சர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் ராக்கம்மா (வயது 82)...
எல்லை தாண்டிய மேலும் 14 தமிழக மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 14 பேர் காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதி...



