இலங்கையை விட்டு வெளியேறியுள்ள 7 இலட்சம் பேர்…!
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக கடந்த நான்கு வருடங்களில் நாட்டில் இருந்து பெருந்தொகையானோர் வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
7 இலட்சத்து 32 ஆயிரம் பேர் இவ்வாறு இலங்கையிலிருந்து கடந்த நான்கு வருடங்களில் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று வெளிநாட்டு...
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை சதொச நிறுவனம் 10 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
அதன்படி, பால் மா ரூ.10 இனாலும், இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன் (425 கிராம்)...
ஹட்டனில் நாளை ஹரிவராசனம் நூற்றாண்டு விழா
அகில இலங்கை மலையக ஐயப்பன் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹரிவராசனம் நூற்றாண்டு விழா ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்த்தானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் சபரிமலை கோயில் சன்னிதானத்தில் கடந்த ஒரு வருடகாலமாக ஐயப்ப சுவாமிக்கு...
பத்து வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பமான மஹபொல கண்காட்சி, அதிகமானவர்களுக்கு உயர்கல்விக்கான கதவுகளை திறக்கும்
மஹபொல ஊடாக கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் திறந்த பொருளாதாரத்தின் நன்மைகளை கிராமத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பத்து வருடங்களின் பின்னர் மஹபொல கல்வி...
டிக்கோயா – புளியாவத்தை வீதி காபட் இடும் பணி ஆரம்பம்
பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட டிக்கோயா - புளியாவத்தை பாதைக்கான காபர்ட் இடும் பணி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
டிக்கோயா, சாஞ்சிமலை, போடைஸ், டயகம ஆகிய பிரதேசங்களுக்கு செல்லக்கூடிய பிரதான பாதையான பாத்போட் வெளி பாதை...
வற் வரி அதிகரிப்பால் மக்கள் திண்டாட்டம்! ஆட்சியாளர்களுக்கு கொண்டாட்டம்!!
" நாடு எவ்வாறு வங்குரோத்தானது என்பதையும் அதைச் செய்தவர்களையும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிப்படுத்தினாலும், வங்குரோத்தான நாட்டின் ஆட்சியாளர்கள்கூட இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வற்...
சந்திரிக்கா தலைமையில் புதிய அரசியல் கூட்டணி? திரைமறைவில் ஏற்பாடுகள்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான பேச்சுகள் திரை மறைவில் இடம்பெற்று வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள்...
யாழில் தனியார் பல்கலைக்கழகம் – கிரக பிரவேச பூஜையில் ரம்பாவும் பங்கேற்பு!
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் பல்கலைக்கழகமான நொதேர்ன் யுனி (Nothern uni) கட்டடத்துக்கான கிரக பிரவேச பூஜை நேற்று (14) இடம்பெற்றது.
நொதேர்ன் யுனியின் நிறுவுனரான இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார்.இவரின்...
யாழில் நடந்த சதுரங்க போட்டியில் வெற்றிநடைபோட்ட மலையக சிறுமி
நுவரெலியா நல்லாயன் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தரம் 6 இல் கல்வி பயிலும் எச். கே. அருணீமா, யாழ்ப்பாணம் சர்வதேச சதுரங்க திறந்த சுற்றுப்போட்டியில் பங்கேற்று, 11 வயது விருதுப்பிரிவில் 6.5 புள்ளிகளுடன்...
அடுத்து என்ன? இன்று அறிவிப்பை விடுப்பார் மஹிந்த
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சம்மேளனத்தின்போது கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்ச விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
மொட்டு கட்சியின் 2ஆவது தேசிய சம்மேளனம் இன்று...



