குருநாகல் முன்னாள் மேயருக்கு கடூழியச் சிறைத்தண்டனை
குருநாகல் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று (14) இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
குருநாகல் நகரின் மைய...
கையடக்க தொலைபேசிகளின் விலை எதிர்பாராத அளவு அதிகரிக்கும் சாத்தியம்
பாராளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி அல்லது VAT நிறைவேற்றப்பட்டதன் மூலம், ஜனவரி மாதம் முதல் தொலைபேசிகளின் விலை வேகமாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
VAT அதிகரிப்புடன் இந்த நாட்களில் தொலைபேசி விலைகள் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாகவும்...
தொழில்வாய்ப்பு பண மோசடி – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி கைது
ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி 05 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர் கைது...
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா
கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதத்தில் 479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த மாதத்தின் முதல் எட்டு நாட்களில்...
ராஜபக்சக்களின் காவலனாக ரணில் – சஜித் குற்றச்சாட்டு
மக்களை மரணப்படுக்கைக்கு தள்ளி நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்ச குடும்பத்தை பாதுகாத்துவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வரி விதிப்புகள்மூலம் மக்களை துன்பத்துக்குள் தள்ளியுள்ளார்." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று...
நானுஓயாவில் தாழிறங்கிய வீதி சீரமைப்பு!
சீரற்ற காலநிலையால் நானுஓயாவில் தாழிறங்கிய வீதி செப்பனிடப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது. இந்நிலையிலேயே மேற்படி வீதி கடந்த வாரம் தாழிறங்கியது.
நுவரெலியா - ஹட்டன்...
ஹெரோயின் போதைப்பொருளுடன் பண்டாரவளை பொலிஸ் பிரிவில் மூவர் கைது!
பண்டாரவளை பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (13) மாதட்டில்ல பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 347 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்...
பச்சிளம் குழந்தை சடலமாக மீட்பு!
மஹியங்கனை - பொலன்னறுவை வீதியில் நேற்று (13) பிற்பகல் ஆண் குழந்தையின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிராதுருகொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை - பொலன்னறுவை வீதியில், அலுத்தயம பகுதியில் இராணுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் குழந்தையின்...
” இந்நாடு சிங்கள நாடல்ல – தமிழ்நாடும் அல்ல – இலங்கை என்ற பன்மைத்துவ நாடு...
இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற...
வலி சுமந்த போடைஸ் வீதி! என்றுதான் வழி பிறக்கும்?
ஹட்டன் பகுதியில் பிரதான வீதிகளில் ஒன்றான ஹட்டன் போடைஸ் ஊடான டயகம வீதி பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வீதி இவ்வாறு சேதமடைந்து காணப்படுவதால் உயிரை...



