மாணவர்களுக்கான பயண பருவச்சீட்டுக்கு 10,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
பாடசாலை, உயர்கல்வி, தொழில்நுட்ப மற்றும் தொழில்ற்கல்வி மாணவர்களுக்கு பயண பருவச்சீட்டினை வழங்குவதற்கு ரூபா 10,500 மில்லியன் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் 487,000 பாடசாலை மாணவர்களுக்கும் 7,000...
2024 பாதீடு ஒரே பார்வையில்
நிதியமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 'வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை“ என்ற தொனிப் பொருளில் பாராளுமன்றத்தில் இன்று (13) சமர்ப்பிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சாராம்சம்!
1. 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...
ஆட்சியாளர்களுக்கு சொர்க்கத்தையும், மக்களுக்கு நரகத்தையும் காட்டியுள்ள பட்ஜட் – சஜித் விளாசல் !
" ஐ.எம்.எப் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வருவாய் இலக்குகளை நிறைவு செய்ய முடியாததால், இரண்டாவது ஐ. எம். எப்.கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில்,ஏனோ தானோ என்ற அடிப்படையில் வரவு செலவுத்...
“நுவரெலியாவில் பல்கலைக்கழகம்”
" நுவரெலியா தபால் நிலையம் சுற்றுலாத் துறைக்காக ஒதுக்கப்பட்டமை ஒரு தனிச் சம்பவம் அல்ல. நுவரெலியா அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதி. எதிர்காலத்தில் நுவரெலியாவில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவும் எதிர்பார்ப்பும் எங்களிடம் இருக்கின்றது.
நுவரெலியாவில்...
மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவருக்கு பிணை
இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(13) ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து பிணை வழங்கப்பட்டுள்ளது.
10 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற...
நால்வர் மாயம் – பலாங்கொடையில் மீட்பு பணி தொடர்கிறது
பலாங்கொடை கவரங்கேன, வெஹிந்தென்ன, பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயுள்ளதாகவும், பொலிஸார், இராணுவத்தினர், பொது மக்கள் ஆகியோர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (12)...
மதுவால் வாழ்க்கையை இழந்த இளம் குடும்பஸ்தர்! ஒஸ்போன் தோட்டத்தில் சோகம் – மனைவியோ வெளிநாட்டில்….!!
ஹட்டனில் இருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச்செல்லும் டிக்ஓயா ஆற்றில் விழுந்து காணாமல்போயிருந்த ஒரு பிள்ளையின் தந்தையொருவரின் சடலம் குறித்த ஆற்றில் இருந்து நேற்று (12) மீட்கப்பட்டுள்ளது என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் -...
கொழும்பில் பிரபல தமிழ் பாடசாலையொன்றில் அடாவடியில் ஈடுபட்டுள்ள மனோ! பாடசாலை சமூகம் கடும் விசனம்!!
கொழும்பிலுள்ள பிரபல தமிழ் ஆண்கள் பாடசாலையொன்றின் போக்குவரத்து நெருக்கடியினை தீர்க்க பாடசாலை சமூகம் பொலிஸாரின் உதவியை நாடியிருந்தது.
பாடசாலை பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் பெற்றோர்கள், மாணவர்களை இறக்குவதற்கும் - ஏற்றுவதற்கும் பொலிஸாரினால் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது...
மதுபானம் வாங்க சென்ற இருவர் ஆற்றில் விழுந்து மாயம் – ஒருவரின் சடலம் மீட்பு! – கிரேக்லி தோட்டத்தில் சோகம்!
தீபாவளி பண்டிகையையொட்டி மதுபானம் கொண்டு வருவதற்கு சென்ற இருவர், பத்தனை ஆற்றில் விழுந்து காணாமல்போய் இருந்த நிலையில், அதில் ஒருவரின் சடலம் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அடிவாரத்தில் இருந்து நேற்று (12) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது...
மண்ணுக்குள் புதையுண்ட தாய், தந்தை, இரு மகள்மார்! தீபாவளியன்று சோகம்!!
பலாங்கொடையில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயுள்ளனர்.
தாய், தந்தை மற்றும் இரு மகள்மாரே இவ்வாறு காணாமல்போயுள்ளனர் .
பலாங்கொடை , கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியிலேயே நேற்றிரவு...



