நல்லத்தண்ணி பகுதியில் காணாமல்போன மூன்று மாணவர்களும் கண்டுபிடிப்பு!
நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்டம், எமில்டன் பிரிவில் இருந்து காணாமல்போன மூன்று மாணவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று நல்லத்தண்ணி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரக்காடு கிராமத்தில் இன்று மாலை 7...
உணவுப் பார்சலில் புழு – சைவ உணவகங்கள் இரண்டு சீல் வைப்பு!
யாழ் நகர் ஆரியகுளம் சந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவரிற்கு புழுவுடன் உணவு வழங்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து குறித்த பொதுமகன் யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரிற்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து அன்றைய...
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக யாழில் போராட்டம்
பாலஸ்தீனம்மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண அனைத்து பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், யாழ். ஐந்து சந்திப் பகுதியில் இன்று மதியம் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
"...
மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கான விசேட தொலைபேசி இலக்கம்
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலை காரணமாக அங்கு வாழும் இலங்கையர்களின் அவசர உதவிகளுக்காக தொலைப்பேசி வசதியொன்றை வௌிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, 0094711 757 536 அல்லது 0094711...
அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு எதிராக அமைச்சர் ஜீவன் முறைப்பாடு! உடனடி நடவடிக்கைக்கும் வலியுறுத்து!!
இனவாதத்துக்கு தூபமிடும் வகையில் செயற்படும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...
விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
சுமார் 75 மில்லியன் ரூபா பணம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணை நவம்பர் 8-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த...
பாலஸ்தீனத்தில் விரைவில் அமைதி நிலை திரும்ப வேண்டும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்
பாலஸ்தீனத்தில் விரைவில் அமைதி நிலை திரும்ப வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும், போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலையை காணும்போது கவலையளிக்கின்றது எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட...
அரசியல் வேறுபாடுகளை அவ்வண்ணமே வைத்துக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்
கட்சி ஜனநாயக அரசியலுக்குள் காணப்படும் வேறுபாடுகளை அவ்வண்ணமே தக்கவைத்துக்கொண்டு, புதிய நாடு, புதிய பொருளாதாரம் மற்றும் புதிய அரசியலை கட்டியெழுப்பும் பணியில் சகல அரசியல்வாதிகளும் ஒன்றுபட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு...
மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்
கொழும்பில் கிரீன் பாத் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று போராட்டம்...
அடாவடியில் ஈடுபடும் அம்பிட்டிய சுமன ரத்ன தேரரை கைது செய்க! வேலுகுமார் வலியுறுத்து
சமூகத்தில் இனவாதத்தை விதைத்து - அதனை நாடெங்கும் பரப்பி மீண்டும் இன முறுகலை தோற்றுவிப்பதற்காக தொடர்ச்சியாக அடாவடி தனத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் உடன் கைது செய்யப்பட வேண்டும்...




