“மக்கள் எதிர்ப்பை திசைதிருப்பவே அமைச்சரவை மறுசீரமைப்பு”
" மக்கள் எதிர்பலையை திசை திருப்பவே சுகாதார அமைச்சு பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த கண்கட்டி வித்தைக்கு ஏமாறக்கூடாது. இந்த அரசு முழுமையாக மாற வேண்டும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர்...
செந்தில் தொண்டமானும், சாணக்கியனும் இணைந்து கிழக்கில் சூழ்ச்சி – அம்பிட்டிய சுமன தேரர் குற்றச்சாட்டு
" கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்தே கிழக்கில் சூழ்ச்சி திட்டங்களை முன்னெடுக்கின்றனர்." - என்று அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் கூட்டமைப்பினருக்கு...
லெபனானுக்கும் மரண பயத்தை காட்டுகிறது இஸ்ரேல்!
தாங்கள் போரை விரும்பவில்லை, ஆனால் ஹிஸ்புல்லா விரும்பினால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒருபுறம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நடந்து வரும் நிலையில்,...
அமைச்சரவை மறுசீரமைப்பை விமர்சிக்க மொட்டு கட்சிக்கு உரிமை இல்லை – மனுஷ சீற்றம்
அமைச்சரவை மாற்றத்தை விமர்சிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
அமைச்சரவை மாற்றத்தை அரசின் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா...
தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தாமதப்படுத்துவது ஏன்?
அமெரிக்க மேலதிக துருப்புகள் பிராந்தியத்திற்கு வரும் வரை காசா மீதான தரைவழி தாக்குதலை தாமதப்படுத்தும் அமெரிக்காவின் கோரிக்கைக்கு இஸ்ரேல் இணங்கியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் காசா மோதல் வெடித்த விரைவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய கிழக்கில்...
10 மாதங்களுக்குள் 400 காட்டு யானைகள் உயிரிழப்பு
2023 இதுவரையான காலப்பகுதியில் சுமார் 400 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என்று வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யானை - மனித மோதலினால் சுமார் 200 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்...
ராஜபக்ச நிறுவனத்தின் விற்பனை முகாமையாளரே ரணில் – சஜித் அணி சீற்றம்
" அம்பாந்தோட்டை ராஜபக்ச விற்பனை நிறுவனமே நாட்டை ஆள்கின்றது எனவும், அதன் விற்பனை முகாமையாளராகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டுவருகின்றார்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான விஜித்...
ஜனாதிபதியின் முடிவு தவறு – அமைச்சரவை மறுசீரமைப்புக்கு மொட்டு கட்சி போர்க்கொடி
தமது கட்சி உறுப்பினர்களுக்கு அல்லாமல் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு மேலதிகமாக அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமைக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த முடிவு...
அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த திட்டம்
அரச நிறுவனங்களை மறுசீரமைப்புக்ம் வேலைத் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில், நட்டமடைந்துள்ள அரச நிறுவனங்களை...
அமைச்சரவை மறுசீரமைப்பு அரசியல் நாடகம் – சஜித் கடும் சீற்றம்
" தமது வேடிக்கைத்தனமான அதிகார அரசியலின் புதிய நாடகத்தை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அரங்கேற்றியுள்ளது." என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.
அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு...





