வடக்கு மாகாண மீன்பிடித் தொழிலுக்கென பிரத்தியேகமான முதலீட்டு வலயம்
வடமாகாணத்தில் மீன்பிடித் தொழிலுக்கு பிரத்தியேகமான முதலீட்டு வலயமொன்றை ஏற்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் மீன்பிடி தொழில் தொடர்பான முதலீடுகளை கொண்டுவர முடியும் எனவும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த...
இந்தியக் கடற்படைக் கப்பலான ஐராவத் கொழும்பு வருகை
இந்தியக் கடற்படைக்கு சொந்தமான அதி நவீன ஷர்துல் வகை தரையிறங்கு கப்பலான (எல்எஸ்டி) ஐராவத் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளது.
இக்கப்பலின் கட்டளை அதிகாரி, தளபதி ரிந்து பாபு, மேற்கு கடற்பிராந்திய தளபதி ரியர் அட்மிரல்...
ஜனாதிபதி ரணிலுக்கு வியட்நாம் ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி
தென்கிழக்காசியா மற்றும் இலங்கைக்கு இடையிலான தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வதற்கான களமாக வியட்நாமை மாற்றியமைக்க தயாரெனவும், இலங்கை மற்றும் வியட்நாமுக்கிடையிலான பொருளாதார, சமூக, கலாசார தொடர்புகளைப் பலப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் வியட்நாம் ஜனாதிபதி வோ...
இந்திய வம்சாவளி தமிழர்களின் அடையாளத்தை அழிக்க முயற்சி – ஜீவன் கடும் எதிர்ப்பு
இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, 'இலங்கை தமிழர்' என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும். எனவே, பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ள முடியாது." - என்று இலங்கை...
லங்கா சதொச நிறுவனங்களில் பொருட்களின் விலை குறைப்பு
நாளை (19) முதல் அமலுக்கு வரும் வகையில், லங்கா சதொச நிறுவனங்களில் 5 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் (425 கிராம்) விலை 35 ரூபாவினால்...
அரசியலமைப்பு சபை நீக்கிய பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி மீண்டும் நியமித்தார்
பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் (பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான) டிரான் அலஸ் ஆகியோர் நாட்டில் இல்லாத நிலையில், பொலிஸ் மாஅதிபர் சீ.டி. விக்ரமரத்னவை பொலிஸ் மா அதிபர்...
” வேண்டாம், வேண்டாம் மதுபானசாலை வேண்டாம் – டிக்கோயா, ஓட்டரி பகுதி மக்கள் போராட்டம்
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா, சலங்கந்தை - ஒட்டரி பிரிவில் மதுபானசாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டமும், பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.
ஆன்மீக தலைவர்கள், இளைஞர்கள், ஊர் மக்கள் இணைந்தே இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மதுபானசாலைக்கான அனுமதியை...
மத்திய கிழக்கில் போர் பதற்றம் – இலங்கைக்கும் நேரடி தாக்கம்! நாடாளுமன்றில் அவசர விவாதம்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு விமல் வீரவன்ச தலைமையிலான 'உத்தர லங்கா' சபாகய அணி கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமையை இதற்காக ஒதுக்குமாறு...
வாக்குறுதி பட்டியலில் மலைநாடும், மயிலத்தமடுவும் பட்டியலில் கடைசியா? ஜனாதிபதியிடம் கேள்விக்கணை தொடுக்க தயாராகும் மனோ
" இந்நாட்டில் சுதந்திரம் பெற்றோம் என நாம் கொண்டாடும் பெப்ரவரி 4ம் திகதி இவ்வருட தினத்துக்கு முன், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு, என நாட்டின் ஜனாதிபதி விக்கிரமசிங்க வாக்குறுதி அளித்தார். 13A அமுல்...
லியோ படத்தை இலங்கையில் நிறுத்த தமிழ்த் தலைவர்கள் கடிதம் எழுதினரா?
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்துள்ளன.
இந்நிலையில் ஹர்த்தாலன்று நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின்...




