2023ல் இதுவரை 200,000 பேர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்
நேற்று(03) வரை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக 200,000க்கும் அதிகமான இலங்கையர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட 200,026 பேர் வெளிநாட்டு...
கொழும்பு – கொள்ளுப்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்
கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்கரை வீதிக்கு முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்கரை வீதிக்கு உள்ள கடற்கரையில் இன்று (04) பகல் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்...
மண் சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை
தற்போதைய சூழ்நிலையில் இரத்தினபுரி மாவட்டத்திற்குட்பட்ட எஹெலியகொடை பிரதேச செயலக பிரிவிற்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது.
அது குறித்து மேலும் கருத்து தெரிவித்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட...
சற்றுமுன் வெளியானது 2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்
2022 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப் பட்டுள்ளது.
https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்தினூடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
சுதந்திரக் கட்சியை எந்த கொம்பனாலும் அழிக்கவே முடியாது! கட்சி மாநாட்டில் சூளுரை!!
கட்சியின் 72 ஆவது மாநாட்டால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் எனவும், கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறித்த மாநாட்டில் பங்கேற்கமாட்டார் எனவும் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியின் சர்ச்சைக்குரிய உறுப்பினர்கள் அனைவரும்...
பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது பாராளுமன்றம் – 8 ஆம் திகதி கெஹலியவுக்கு பலப்பரீட்சை!
நாடாளுமன்றம் நாளை முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
செப்டெம்பர் 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை ஆயுள்வேதம் (திருத்தச்)...
மலையக மாற்றம் குறித்து தமிழக அமைச்சருடன் லெட்சுமனார் சஞ்சய் கலந்துரையாடல்
மலையக மக்கள் முன்னனியின் உயர்பீட உறுப்பினரும், மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளருமான லெட்சுமனார் சஞ்சய், தமிழக மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்....
கள்ளக் காதலியுடன் விடுதிக்கு சென்ற குடும்பஸ்தர் மாரடைப்பால் உயிரிழப்பு
அநுராதபுரத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் காதலியுடன் தங்கியிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு...
லிற்றோ கேஸ் விலை 145 ரூபாவால் அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று லிற்றோ நிறுவனம் இன்று அறிவித்தது.
இதன்படி 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 05...
சாமிமலையில் கடும் காற்று – அள்ளுண்டு சென்ற லயத்து கூரைகள்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஸ்ரஸ்பி தோட்ட அவரவத்தை பிரிவில் நேற்றிரவு வீசிய கடும் காற்றால், லயன் குடியிருப்பு கூரைகள் அள்ளுண்டுசென்றன.
இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அவர்களின் உறவுகளின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
மலையகத்தில் பல பகுதிகளிலும்...






