ஜெனிவா பொறிமுறைக்கு அடிபணியக்கூடாது!
" யானை - புலி ஒப்பந்தத்தை தோற்கடித்து நாட்டை மீட்பதற்காக 2005 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி வைத்த ஜே.வி.பி, தற்போது ஜெனிவா பொறிமுறைக்கு அடிபணிந்துவிடக்கூடாது."
இவ்வாறு ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவரான...
ஈரான்மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எஸ்சிஓ அமைப்பு கண்டனம்!
சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக எஸ்சிஓ வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
" ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள்...
இலங்கை அரசியலை ஆக்கிரமித்துள்ள விஜய்யின் கச்சத்தீவு கதை!
"கச்சத்தீவு அல்ல இலங்கையில் எந்தவொரு பகுதியும் உங்களுக்கு சொந்தம் அல்ல என்பதை விஜய் உள்ளிட்ட தமிழக அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்."
இவ்வாறு ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவரான ரோஹன விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர தெரிவித்தார்.
"...
மலையகத்தில் மலர்கிறது புதிய கட்சி!
மலையகத்தை மையப்படுத்தியதாக புதியதொரு அரசியல் கட்சி விரைவில் உதயமாகவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதற்குரிய பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது எனவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
மஹிந்த ஆட்சியில் போருக்கு முடிவுகட்டப்பட்டதால்தான் இன்று கச்சத்தீவு செல்ல முடிகிறது: நாமல்!
" மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதால்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று சுதந்திரமாக கச்சத்தீவு செல்கின்றார். எனவே, படையினருக்காக ஜே.வி.பியும் குரல் கொடுக்க வேண்டும்." - என்று நாமல் ராஜபக்ச...
செம்மணி விவகாரத்தை திசை திருப்பவா யாழில் சர்வதேச மைதானம்?
செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி, அதனை மூடிமறைப்பதற்காகவே ஜனாதிபதி வடக்குக்கு வந்துள்ளார் என வெளியாகும் தகவல்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அடியோடு நிராகரித்துள்ளார்.
'வடக்கிலுள்ள புதைகுழிகளை மூடி மறைப்பதற்காகவே யாழ்ப்பாணத்துக்கு வந்து அபிவிருத்தி...
மரக்கறி விலைப்பட்டியல் (03.09.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (03.09.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!
சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்ட நிலையில் 48 மணி நேரத்தில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் பதிவான குனார் மாகாணத்தின் பாதிக்கப்பட்ட அதே பகுதிகளில் 5.2 ரிக்டர் அளவில்...
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ம.ம.மு. வலியுறுத்து!
மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஏதேனும் தடைகள் இருப்பின் அவற்றை நீக்கி, அதிகாரப் பரவலாக்கத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே....
ரணில், சஜித் சங்கமத்தையே மக்கள் விரும்புகின்றனர்!
ஐக்கிய தேசியக் கட்சியும், தமது கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என்றே ஆதரவாளர்கள் கருதுகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்று பணிப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...