வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை

0
வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் வெப்பச் சுட்டெண்,  மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ நிலை...

தலவாக்கலை, சென்கிளயார் பகுதியில் மதுபானசாலை அமைக்க முயற்சி – மக்கள் கடும் எதிர்ப்பு

0
தலவாக்கலை, சென்கிளயார் பகுதியில் புதிதாக மதுபானசாலையொன்றை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், அதற்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். தலவாக்கலை நகரில் மதுபானசாலைகள் அமைந்துள்ள நிலையில், நகரில் இருந்து சிறியளவு தூரமே உள்ள...

தோட்ட உதவி முகாமையாளரை உடன் கைது செய் – அரவிந்தகுமாரும் களத்தில்

0
மாத்தளை, ரத்தவத்த தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட முகாமையாளர் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார். " மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தாரிடம்...

புனித காபாவை கழுவும் விழாவில் கலந்து கொண்ட இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்

0
லுலு குழுமத்தின் தலைவரும், அபுதாபி அறையின் துணைத் தலைவருமான எம்.ஏ.யூசுப் அலி புனித நகரமான மக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் காபாவை கழுவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ,...

வாழ்க்கை முறை மாற்றங்கள் J-K இல் உள்ள கிராமப்புற பெண்களில் இருதய நோய் அபாயத்தைக் குறைக்கும்: நிபுணர்

0
வாழ்க்கை முறை மாற்றங்கள் J-K இல் உள்ள கிராமப்புற பெண்களில் இருதய நோய் அபாயத்தைக் குறைக்கும்: நிபுணர் முன்னெப்போதும் இல்லாத அளவில் கிராமப்புற பெண்களின் இதய நோய் மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதைக்...

ரத்வத்த தோட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சபாநாயகர் உறுதி

0
" மாத்தளை, ரத்வத்த தோட்ட சம்பவம் தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். மாத்தளை, ரத்வத்த...

மாத்தளை சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் ரமேஷ் பத்திரண உறுதி

0
" மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் அரசின் சார்பில் மன்னிப்பு கோருகின்றோம்." - என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். " தோட்ட உதவி முகாமையாளர் சட்டத்தை கையில்...

ரத்வத்த தோட்ட சம்பவத்துக்கு அரசு பொறுப்புகூற வேண்டும்- சஜித்

0
" மலையக பெருந்தோட்ட மக்களின் உழைப்பால்தான் இந்நாட்டுக்க டொலர் வருமானம் கிடைக்கின்றது. ஆனால் அவர்களுக்கு உரிய கவனிப்பு இல்லை." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர்...

அடாவடியில் ஈடுபட்ட உதவி முகாமையாளரை உடன் கைது செய் – நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் போராட்டம்!

0
மாத்தளை, ரத்தவத்த தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட உதவி முகாமையாளர் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தினார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர்...

13 அமுலாக இடமளியோம்! மொட்டு கட்சி திட்டவட்டம்!!

0
" அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உடன்படாது. இது விடயத்தில் உறுதியான கொள்கையில்தான் எமது கட்சி உள்ளது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...