பாடசாலைகளுக்கும் நீர் கட்டணம்!
அங்கீகரிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் நீரை பயன்படுத்தும் பாடசாலைகளிடமிருந்து கட்டணம் வசூலிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.
இந்த திட்டத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அந்த...
வறட்சியால் 89 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 04 மாகாணங்களில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 18...
சாக்லேட்டுக்குள் மனித விரல்!
மஹியங்கனை வைத்தியசாலையில் சேவையாற்றும் ஊழியர் ஒருவரால், வைத்தியசாலை சிற்றுண்டிச் சாலையில் வாங்கப்பட்ட சாக்லேட்டுக்குள் (Chocolate) மனித விரலொன்று இருந்துள்ளது.
குறித்த ஊழியர் சாக்லேட்டை வாங்கி, உண்ணும் போது மிகவும் கடினமாக முறையில்...
டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை துரிதப்படுத்த முடிவு!
நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய - இலங்கை திட்டக் கண்காணிப்பு...
CT Scan பரிசோதனை நடவடிக்கைகள் தடைப்படும் அபாயம்
கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக அரச வைத்தியசாலைகளில் கதிரியக்க மற்றும் CT Scan பரிசோதனை நடவடிக்கைகள் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.
தற்போது...
அத்தியாவசிய மருந்து வகைகளை பெறுவதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிப்பு
அத்தியாவசிய மருந்து வகைகளை பெறுவதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி 161 அத்தியாவசிய மருந்து வகைகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் அவை நாட்டிற்குக் கிடைக்கும் என சுகாதாரதுறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தற்போது...
மீண்டும் அதிகரிக்கப்படும் மின்கட்டணம்?
மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் கட்டண அதிகரிப்பிற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.
அதேவேளை அண்மையில்...
வைத்தியசாலைகளில் இன்சுலின் தட்டுப்பாடு
அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்சுலின் வழங்குவதற்கான டெண்டர் வழங்கப்பட்ட விநியோகஸ்தர், தேவையான அளவு இன்சுலின் வழங்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...
தொலைபேசி இணைப்பு கம்பிகளை களவாடிய எழுவர் கலஹாவில் கைது!
செப்பு உலோகத்திற்காக, நாடளாவிய ரீதியில் தொலைபேசி இணைப்பு கம்பிகளை திருடிவந்த குழுவைச் சேர்ந்த எழுவரை கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர்
'டெலிகொம்' நிறுவன ஊழியர்கள் அணியும் ஆடைகளுடன் நிறுவனத்தின் இலட்சனை பொருத்திய இரு ஆட்டோக்களில்...
” மலையக மக்களின் உரிமைக்காக வடக்கு, கிழக்கு மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்”
மலையக தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்தில் கரிசனை வடக்குக் கிழக்கு மக்களிடத்தில் மேலும் அதிகரித்துள்ளதையே இப்பேரணி உணர்த்துவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோவின் யாழ். மாவட்ட பொறுப்பாளருமான தியாகராஜா...





