தெதுரு ஓயா நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு

0
வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கெபோய்கனே, பிங்கிரிய, சிலாபம் ரஸ்நாயக்கபுர, ஆராச்சிக்கட்டுவ மற்றும் பல்லம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பிரதேசங்களில் சிறிதளவு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி...

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு

0
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பங்களாஹாத்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவு (சனிக்கிழமை) 18 இரவு ஏற்பட்ட நிலையில் அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது. இம் மண்சரிவு காரணமாக...

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 2024 வரவு செலவு திட்டத்தினை சமர்பித்துள்ளோம் – ஜனாதிபதி

0
வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கும் வேளையிலும், நாட்டு மக்களின் நலிவடைந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி...

நல்லத்தண்ணி நகரில் பன்றிகள் நடமாட்டம் அதிகரிப்பு

0
நல்லத்தண்ணி நகரில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. விருந்தினர் விடுதிகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஏனைய இடங்களிலும் பன்றிகளின் சுற்றிதிரிகின்றன. உணவுகளையும், கழிவு பொருட்களை உண்ணவுமே பன்றிகள் இவ்வாறு வருகின்றன. இவ்வாறு வரும் காட்டு பன்றிகள்,...

ராஜபக்சக்களின் குடியுரிமையை பறிக்க ஜனாதிபதி ஆணைக்குழு – சஜித் கோரிக்கை

0
நாட்டு பொருளாதாரம் வங்குரோத்து அடைவதற்கு வழிவகுத்த மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச உள்ளிட்டவர்களின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட ஜனாதிபதி குழுவை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில்...

update : படகு விபத்தில் காணாமல் போயிருந்த நால்வர் மீட்பு

0
update : மாராவில், முஹூதுகட்டுவ பிரதேசத்தில் கடலுக்குச் சென்ற காணாமல் போயிருந்த படகில் இருந்த நான்கு பேரும் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (18) மீன்பிடிக்கச் சென்ற குழுவினரின் படகு ஒன்று இன்று (19) அதிகாலை சுழலில் சிக்கி...

இந்தியாவை வீழ்த்தி உலகக்கிண்ணம் வெல்லுமா ஆஸி. அணி?

0
கிரிக்கெட் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கிரிக்கெட் உலகக்கிண்ணம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. ரோகித் சர்மா...

” மலையகத்தில் புதிய அரசியல் கலாசாரத்துக்கு மூன்றாவது அமைப்பு கட்டாயம் தேவை”

0
" புதிய அரசியல் கலாசாரத்திற்கு மலையகத்தில் மூன்றாவது அமைப்பு கட்டாயம் தேவை." - என்று மலையக சிவில் சமூக அரசியல் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான மு. சிவலிங்கம் தெரிவித்தார். மலையகம் நிலை மாற்றத்தை நோக்கி என்ற...

ஆபத்தான நிலையில் உள்ள பாடசாலை கட்டங்கள் குறித்து ஆராய்வு!

0
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்கள் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு, மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலை மட்டத்தில்...

விசேட விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு பிரமோத்யவுக்கு அழைப்பு !

0
விளையாட்டுக்களுடன் தொடர்புடைய தவறுகளை தடுக்கும் விசேட விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி குறித்த பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...