கிரிக்கெட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் – ஜனாதிபதி
இந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டுவர விரும்புவதாகவும், வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியுமாக இருந்தால் கிரிக்கெட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி...
பொருளாதார நெருக்கடிக்கு கோட்டா, மஹிந்த, பஸிலே காரணம்!
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச உள்ளிட்டோரே காரணமானவர்கள் என்று உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு...
ஐசிசி தடை – ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) விதித்துள்ள தடையை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கும், இலங்கை எந்தவொரு கிரிக்கட் போட்டித்தொடரையும் இழக்க நேரிடும் அபாயம் இருப்பின் அது குறித்து கலந்துரையாடி உடனடியாக முடிவுகளை எடுப்பதற்கும்...
பலாங்கொடை மண்சரிவு – தாய், தந்தை மகள்மாரின் சடலங்கள் மீட்பு!
பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்குண்டு காணாமல் போயிருந்த ஒரே குடும்பத்தை நால்வரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மண்சரிவொன்று ஏற்பட்டது. இந்த...
‘பாதீடு’ – மலையகத்தில் பட்டாசு கொளுத்தி ஆதரவு!
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வரவேற்று, மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை மக்கள் வெளிப்படுத்தினர் .
மலையகத்துக்கான பத்தாண்டு கால...
அவமானப்படுத்தப்பட்டமையே இளம் குடும்பஸ்தர் உயிரை மாய்க்க காரணம்- நீதி கோரி அமைதி பேரணி
இளம் குடும்பஸ்தரான அட்டன் ஒஸ்போன் தோட்டத்தைச் சேர்ந்த சுரேஸ் திட்டமிட்டப்படி அவமானப்படுத்தப்பட்டு அதனால் அவமானம் தாங்க முடியாமலேயே தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஒஸ்போன் தோட்ட பொதுமக்கள் சார்பாக குற்றஞ்சுமத்தப்படுகின்றது.
11ஆம்...
மின் கட்டணம் குறித்து விசேட தீர்மானம்
மின் கட்டணச் சேவைக்கு பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை தனது வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ebill.ceb.lk இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லையெனில், 1987 என்ற எண்ணுக்கு...
மலையக ரயில் சேவையில் மீண்டும் தாமதம்
மலையக புகையிரத பாதையின் ஹாலிஎல மற்றும் உடுவர நிலையங்களுக்கு இடையில் புகையிரத பாதையில் பாறை ஒன்று சரிந்து வீழ்ந்ததன் காரணமாக இன்று (14) பிற்பகல் பதுளை – கொழும்பு புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக...
இந்திய பெருங்கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இலங்கைக்கு தென்கிழக்கே இந்திய பெருங்கடல் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், இது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.
யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதல் சம்பவத்துக்குக் காரணம் என்று முதல்...



