பால்மா விலையில் மாற்றம் ?
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பால்மாவின் விலை குறைவடையும் என சங்கத்தின் சிரேஷ்ட...
“தோட்ட காட்டான் எனக் கூறுவதை நிறுத்து” நோர்வூட்டில் தனிமனித போராட்டம்
சர்வதேச தொழிலாளர் தினமான இன்று, நோர்வூட்டில் தனிநபர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
டிக்கோயா, வனராஜா தோட்டத்தை சேர்ந்த அன்புராஜ் என்ற தொழிலாளியே இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை இந்த தனி...
தமிழ்த் தலைவர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள் (ஜனாதிபதியின் மே தின உரை)
“நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான உடன்பாடு இந்த ஆண்டு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, இனப்பிரச்சினை விடயத்தில் தூரமாகிச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்று நான் தமிழ்க் கட்சிகளிடம் கூறுகின்றேன்....
” சஜித்துடன் பயணத்தை தொடரமாட்டேன்” – வடிவேல் சுரேஷ்
" பதுளை, மடுல்சீமை மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மன்னிப்புகோர வேண்டும். அவ்வாறு இல்லையேல் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பயணத்தை தொடர்வதற்கு நான் தயாரில்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...
இறைச்சி மற்றும் மீன் கடைகளை மூடுமாறு அறிவிப்பு
வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இறைச்சி மற்றும் மீன் கடைகளை மே 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது
“ரணிலை ஆசியாவின் உச்சியில் அமர்த்த வேண்டியது எமது கடமை” – வஜிர
" இன மத பேதங்கள் அற்ற தலைவரான ரணிலை ஆசியாவின் உச்சியில் அமர்த்த வேண்டியது எமது கடமையாகும்." - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிப அபேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின்...
மனைவிக்கு பலவந்தமாக ஊசியை செலுத்திய வைத்தியர் கைது
இளம் மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொலை செய்ய முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் அவரது கணவரான வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரையே பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்கள...
சமையல் எரிவாயுவின் விலை குறைவு?
எரிபொருள் விலை குறைந்துள்ளதைப் போன்று இன்னும் சில நாட்களில் சமையல் எரிவாயுவின் விலையும் குறையும் என நம்புவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே...
சூடான் மோதலால் பல்லாயிரம் மக்கள் சவூதியில் அடைக்கலம்
சூடானில் போட்டி இராணுவத்திற்கு இடையிலான மோதல் மூன்றாவது வாரத்தை எட்டி இருக்கும் நிலையில் மேலும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் சவூதி அரேபியாவின் துறைமுக நகரான ஜித்தாவை அடைந்திருப்பதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சூடான்...
சச்சின் டெண்டுல்கரின் மகனுடன் சஜித்தை ஒப்பிட்டு ஹரின் கடும் தாக்கு
" இந்தியாவில் தற்போது ஐ.பி.எல்.போட்டி நடைபெற்றுவருகின்றது. இதில் சச்சின் டெண்டுல்கரின் மகனும் விளையாடுகின்றார். ஆனால் அவர் சச்சின்போல பிரகாசிக்கவில்லை. சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதற்காக அவரால் சச்சின் ஆகிவிட முடியாது.
அதேபோலவே அந்த ஜனாதிபதி...




