சஜித்தின் கட்சி காணாமல்போய்விடும் – சாபமிடுகிறது ஐ.தே.க.!
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்காலத்தில் 'முகவரியற்று' காணாமல்போய்விடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" கட்சிகள் உருவாகலாம்....
மஹிந்தவை பிரதமராக்க திட்டமா? வெளியான புதிய தகவல்
மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்ற யோசனையை நிறைவேற்றுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகிவருகின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இன்று நடைபெறும் மே தினக் கூட்டத்தில் இது...
அமைச்சரவை மறுசீரமைப்பு ஒத்திவைப்பு – மொட்டு கட்சி கடும் கவலை
உத்தேச அமைச்சரவை மறுசீரமைப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கவலையில் உள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
அமைச்சரவை மாற்றம் விரைவில் நடைபெறவுள்ளது...
EPF இற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி
ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்தாலும் உழைக்கும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உழைக்கும் மக்களே...
மலையக பிரதான அரசியல் கட்சிகளின் மே தின கூட்டங்கள், ஊர்வலங்கள் இல்லை
மலையக பிரதான அரசியல் கட்சிகள் இன்றைய மே தினத்தில் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்தப்போவதில்லை என தெரிவித்துள்ளன. செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான...
திருமலையில் விபத்து – இரு இளைஞர்கள் பலி
திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஹொரவ்பொத்தான, கெப்பித்திகொல்லாவ பிரதான வீதி கிவுளேகட பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெப்பித்திகொள்ளாவ...
அரசியல் பலத்தை காட்டும் வகையில் தென்னிலங்கை கட்சிகளால் மே தின கூட்டம் ஏற்பாடு
137வது தொழிலாளர் தினத்தை இம்முறை பெருமையுடன் கொண்டாடுவதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. அந்தவகையில் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி,...
எரிபொருட்களின் விலை குறைப்பு !
எரிபொருட்களின் விலைகளை இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோல் 7 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய...
மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, டபள்யூ. டி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.78 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய்...
நுவரெலியா கந்தப்பளையில் பலத்த மழைவீழ்ச்சியால் தாழ் நிலப் பகுதிகளில் வெள்ளம்
நுவரெலியா மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகக் இன்று பிற்பகல் பெய்த கடுமையான மழைக்காரணமாக நுவரெலியா கந்தப்பளை பிரதேசத்தில் பல இடங்களில் வெள்ள...




