ஜனாதிபதியின் முடிவு தவறு – அமைச்சரவை மறுசீரமைப்புக்கு மொட்டு கட்சி போர்க்கொடி
தமது கட்சி உறுப்பினர்களுக்கு அல்லாமல் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு மேலதிகமாக அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமைக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த முடிவு...
அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த திட்டம்
அரச நிறுவனங்களை மறுசீரமைப்புக்ம் வேலைத் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில், நட்டமடைந்துள்ள அரச நிறுவனங்களை...
அமைச்சரவை மறுசீரமைப்பு அரசியல் நாடகம் – சஜித் கடும் சீற்றம்
" தமது வேடிக்கைத்தனமான அதிகார அரசியலின் புதிய நாடகத்தை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அரங்கேற்றியுள்ளது." என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.
அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு...
டிஜிட்டல் வரி அறவிடும் யோசனை முன்வைப்பு
" வடக்கு ஆயுதக்குழுவால்கூட (புலிகள்) செய்ய முடியாமல்போன விடயத்தை இளைஞர்கள் 'ஸ்மார்ட்' போன் ஊடாக செய்து காட்டினார். இதற்கு அஞ்சியே சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசு முயற்சிக்கின்றது." - என்று குடியரசுக் கட்சியின்...
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு – அமைச்சரவைக்கு அடுத்தவாரம் யோசனை
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதுவரை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட்ட மின்...
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பரில்
2022/23 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளின் கணனிமயமாக்கல் தற்போது இடம்பெற்று வருவதாகத் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர...
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிக கொடுப்பனவு
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளது.
இதன்படி, இத்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி...
டெங்கு காய்ச்சலுக்கு “ஜான்சன் & ஜான்சன்” இடமிருந்து மாத்திரை
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் (Jhonson and Jhonson) டெங்கு காய்ச்சலுக்கான மாத்திரையை உருவாக்கியுள்ளது.
நிறுவனம் வழங்கிய தரவுகளின்படி, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில், நோயைக் குணப்படுத்துவதற்கான நேர்மறையான நிலை ஒரு சில நோயாளிகளில்...
கட்டாரில் இருந்து நாடு திரும்பிய இலங்கைப் பெண் விமானத்தில் உயிரிழப்பு
வீட்டு வேலைக்காக கட்டார் சென்ற இலங்கைப் பெண், நாடு திரும்பும் போது விமானத்தில் உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் இன்று...
பயங்கரவாத அரசாங்கம் போல செயற்படுகிறது இஸ்ரேல் – ரிஷாட் காட்டம்
காட்டுச் சட்டங்களை கையாளும் இஸ்ரேல், பயங்கரவாத அரசாங்கம் போல செயற்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற "காஸா -...





