புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்ப்பவர்களிடம் ஐ.தே.க. விடுத்துள்ள கோரிக்கை
" புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் புரிதல் இல்லாதவர்களே அதனை எதிர்க்கின்றனர். " - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற...
அமைச்சு பதவிகள் குறித்து மொட்டு கட்சி விடுத்துள்ள அறிவிப்பு
" அமைச்சு பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்தவொரு அழுத்தத்தையும் எமது கட்சி கொடுக்கவில்லை. " - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில்...
“இலங்கையின் தற்போதைய அரசமைப்பு ஜனநாயகமானதல்ல”
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற போது பொறாமைப்படக்கூடிய சமூகக் குறிகாட்டிகளைக் கொண்டிருந்தது. எனினும் 75 வயதில் இலங்கை ஒரு ‘தோல்வியுற்ற நாடு' என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க...
போலி நாணயத்தாள்கள் தொடர்பில் எச்சரிக்கை!!
நாட்டில் 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவர், கொழும்பு – முகத்துவாரத்தில் 27 போலி 5000 ரூபாய் தாள்களுடன் கைது...
இலங்கை குரங்குகளுக்கு விண்ணப்பித்துள்ள அமெரிக்கா
சீனாவுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கு இலங்கை அரசு பரிசீலனை செய்து வருகின்றது.
இலங்கையில் விவசாய நடவடிக்கைகளுக்கு பாரிய தொல்லைகளை குரங்குகள் வழங்குகின்றமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில்,...
கடந்த 48 மணித்தியாலங்களில் 7 கோடி ரூபா வருமானம்
கடந்த 48 மணித்தியாலங்களில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 7 கோடி ரூபாவை தாண்டியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அக்காலப்பகுதியில் 256,225 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நுவரெலியாவில் மலர் கண்காட்சி ஆரம்பம்!
நுவரெலியா வசந்த காலத்தையொட்டி வருடந் தோறும் நடத்தப்படும் மலர் கண்காட்சி, இம்முறையும் நுவரெலியா மாநாகரசபை ஏற்பாட்டில் விக்டோரியா பூங்காவில் இன்று (17) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வசந்த காலத்தையொட்டி நுவரெலியாவில் நடைபெறும் களியாட்ட...
மனோவின் ‘நாடாளுமன்ற தமிழ் அரங்கத்துக்கு’ விக்கியும் ஆதரவு
" நாடாளுமன்ற தமிழ் அரங்கம்" என்ற முன்மொழிவுக்கு, தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வருமான சீ. வீ. விக்னேஸ்வரன் எம்.பி. தனது ஆதரவை மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.
இதன்படி...
சீதையம்மன் ஆலய தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 23 ஆம் திகதி – பிரதமர் பங்கேற்பு
நுவரெலியா, சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு வைபத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துகொள்ளவுள்ளார் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், நுவரெலியா சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில்...
தேசிய அரசு யோசனையை நிராகரித்தது டலஸ் அணி!
தேசிய இணக்கப்பாட்டு அரசொன்றை அமைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பை ஏற்காதிருக்க டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை தீர்மானித்துள்ளது.
டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உட்பட மொட்டு கட்சியை...




