பெண் சிப்பாயின் உயிரை பலியெடுத்த டெங்கு
டெங்குக் காய்ச்சல் காரணமாக குருநகர் இராணுவ முகாமில் பணிபுரிந்த பெண் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பைச் சேர்ந்த எம்.கே.செவ்வந்தி (வயது – 23) என்பவரே உயிரிலழந்தவராவார்.
இம்மாதம் 5ஆம் திகதி ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக மறுநாள்...
அதிகரிக்கப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டா குறித்து இன்று தீர்மானம்
பண்டிகைக் காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டாவை தொடர்ந்தும் பேணுவது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது
கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எவாகனங்களுக்கான...
மொட்டு கட்சியின் அடுத்த தலைவர் நாமலா, பஸிலா?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் அக்கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மொட்டு கட்சியின் தற்போதைய தலைவராக மஹிந்த ராஜபக்ச செயற்படுகின்றார். செயற்பாட்டு அரசியலுக்கு விடைகொடுக்கும் நிலைப்பாட்டிலேயே...
இந்திய ரூபாவில் வர்த்தகம்! இலங்கையின் நெருக்கடிக்கு பேருதவி!
கடந்த வருடம் முதல் இலங்கையில் அமெரிக்க டொலருக்கு கடுமையான தட்டுப்பாடுகள் ஏற்பட்டதால் இலங்கை பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. இதனையடுத்து இந்திய ரூபாவில் வர்த்தகம் செய்வதற்கு இலங்கை தீர்மானித்தது.
இது இலங்கைக்கு பல வழிகளில் பலன்...
ஹட்டன் டிப்போவின் சித்திரை புத்தாண்டு வருமானம் ரூ. ஒரு கோடி
இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான ஹட்டன் டிப்போவின் சித்திரை புத்தாண்டு வருமானம் ஒரு கோடியை தாண்டியதாக ஹட்டன் டிப்போவின் சிரேஷ்ட பரிசோதகர் தெரிவித்தார்.
புத்தாண்டு முன்னிட்டு சித்திரை வீடு திரும்பியர்வர்கள் மீண்டும் வீடு செல்வதற்கான...
பதுளை சீர்திருத்த பள்ளியிலிருந்து 4 சிறார்கள் தப்பி ஓட்டம்!
பதுளை, மஹியங்கனை வீதியில் தல்தென்ன பகுதியிலுள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து இன்று அதிகாலை 3.00 மணியளவில் 4 சிறார்கள் தப்பியோடியுள்ளனர் என சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர்களை தேடும் பணிகளில் பதுளை பொலிஸாரும்,...
குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப விவசாயிகள் ஆதரவு!
சீனாவுக்கு அனுப்புவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் குரங்குகளை தமது பகுதியில் இருந்து பிடிக்குமாறு கேகாலை மாவட்ட விவசாயிகள், அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் 8 லட்சம் பேர் வாழும் நிலையில், அங்கு ஒரு...
J-K மேலும் 8 ஆன்லைன் சேவைகளை தன்னியக்க முறையீட்டு பொறிமுறையின் கீழ் சேர்க்கிறது
ஜம்மு மற்றும் காஷ்மீர் நிர்வாகம் யூனியன் பிரதேசத்தில் பல்வேறு துறைகளால் வழங்கப்படும் மேலும் எட்டு ஆன்லைன் சேவைகளை அதன் தன்னியக்க முறையீட்டு பொறிமுறையின் கீழ் சேர்த்தது, இத்துடன் பொறிமுறையில் மொத்தம் 22 உள்ளது.
பொது...
பாகிஸ்தானின் 2023 நிதியாண்டின் வளர்ச்சியை 0.5 சதவீதமாக கடுமையாகக் குறைத்துள்ளது IMF
சர்வதேச நாணய நிதியம் (IMF) நடப்பு நிதியாண்டில், அதாவது 2023 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கான GDP வளர்ச்சி விகிதத்தை இரண்டு சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக குறைத்து மதிப்பிட்டுள்ளது. பணவீக்கம் 19.9 சதவீதத்திலிருந்து...
WTO முற்போக்கானதாகவும், ஏனைய நாடுகளுக்கு செவிமடுக்கவும் வேண்டும் என இந்தியா விரும்புகிறது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
உலக வர்த்தக அமைப்பு மற்ற நாடுகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என்று இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார், உலக வர்த்தக அமைப்பு நாடுகளின் கருத்துக்களை செவிமடுக்க அதிக...




