“திகாவின் மகன் களத்தில்”
வட்டகொடை, மடக்கும்புர அமர்நாத் விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கரப்பந்தாட்ட போட்டியின், இறுதி நாள் நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் கலந்துகொண்டார்.
அத்துடன்,...
ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சிக்கு இடமில்லை – ஜனாதிபதி திட்டவட்டம்
எந்தச் சூழ்ச்சித் திட்டங்களாலும் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டு மக்கள் தற்போது...
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு
எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு வருடத்தில் 1,400 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் துஷானி தாபரே தெரிவித்தார்.
வயல், சதுப்பு நிலங்கள்,...
கோட்டாவை ஜனாதிபதியாக்கியது தான் நாம் இழைத்த வரலாற்று தவறு – பவித்ரா சுட்டிக்காட்டு
" அரசியல் அனுபவமற்ற கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்கியதே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இழைத்த பெறும் தவறு."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
பண்டாரகம பகுதியில் நேற்று...
மீண்டெழுமா சுதந்திரக் கட்சி? பேச்சுகள் ஆரம்பம்!
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகி அரசுடன் இணைந்து சுயாதீனமாக செயற்படும் அமைச்சர்கள் குழு, மீண்டும் கட்சியில் இணைவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...
” இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும்” – ஜனாதிபதி நம்பிக்கை
இலங்கை எந்நேரத்திலும் அரசியல் ஸ்திரத் தன்மையை தக்கவைத்துக்கொள்ளும் அதேநேரம் மிகப்பெரிய பொருளாதார குழுவொன்றுடன் முன்னோக்கி பயணிக்க எதிர்பார்க்கிறது.
இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து...
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற இறக்குமதி பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்- நளின் பெர்னாண்டோ
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற இறக்குமதி பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக கடந்த...
கடற்கரையில் கற்களுக்கு இடையில் இருந்து மீட்கப்பட்ட கைகள்
மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தில் மின்னியலாளர் ஒருவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 36 வயதுடைய கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கைகளை...
இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளை ஆரம்பம்
29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளை (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, விவசாயிகளிடம் இருந்து வாங்கும் நெல்லை அரிசியாக மாற்றி, குறைந்த வருமானம் பெறும்...
பூண்டுலோயா கும்பாபிஷேக திருவிழாவில் நகைகளை கொள்ளையிட்ட 7 பெண்கள் உட்பட 9 பேர் கைது !
பூண்டுலோயா அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கும்பாபிஷேக திருவிழாவின்போது, பக்தர்களின் நகைகளைத் கொள்ளையிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 7 பெண்கள் உட்பட 2 ஆண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்...






