பல்கலைக்கழக அனுமதி தொடர்பான விசேட அறிவிப்பு
2022/23 கல்வியாண்டில் பல்கலைக்கழக கல்விக்காக 45,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அதன் தலைவர் பேராசிரியர்...
தோட்ட தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நிறுத்தம்
பதுளை கந்தேகெதர சார்ணியா தோட்டத்தின் மாத்தன்னை பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் கடந்த நான்காம் திகதி மேற்கொண்டிருந்த வேலை நிறுத்த போராட்டம் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாரின் தலையீட்டையடுத்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதேவேளை ஏனைய...
நிதிக்குழு என்பது அரசின் தாளத்திற்கு ஆடும் குழுவாக இருக்க முடியாது – சஜித்
அரசாங்கம் முன்வைக்கும் பிரேரணைகள் மற்றும் சட்டப்பத்திர ஆணைகளில் முறையற்ற வகையில் தலையிட எதிர்க்கட்சி தயாரில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிதிக் குழுவானது, ஆய்வுகள்,அவதானிப்புகள்,
தரவுகளைத் தேடுதல் மற்றும்...
காட்டு யானை தாக்கியதில் பூனாகலையில் 15 வயது மாணவன் படுகாயம்
பதுளை, கொஸ்லாந்தை, பூனாகலை பகுதியில் நேற்று (05) இரவு யானை தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்து தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
பூனாகலை அம்பிட்டிகந்த பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய...
‘கழுகு’ தாக்குதலை ஆரம்பித்தார் மைத்திரி – தயாசிறியின் பதவி பறிப்பு
ஶ்ரீலங்கா பொதுச் செயலாளர் பதவியில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அவரின் கட்சி உறுப்புரிமையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக கடமையாற்றிய சரத் ஏக்கநாயக்க, அக்கட்சியின் புதிய பொதுச்...
மஸ்கெலியா சென் ஜோசப் கல்லூரியில் இருந்து இரு மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவு
மஸ்கெலியா சென். ஜோசப் கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக இரு மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
2022 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சென். ஜோசப் கல்லூரியில் கலைப்பிரிவில் 95% சித்தியும், வணிக பிரிவில்...
பதுளையில் கோவில்களை உடைத்து கொள்ளையடித்து வந்த மூவர் கைது!
பதுளையில் பல பகுதிகளிலும் ஆலயங்கள் மற்றும் விகாரைகளை உடைத்து , உண்டியல் பணம், நகைகள், பெறுமதிமிக்க பித்தளை பொருட்களை கொள்ளையடித்து வந்தனர் என சந்தேகிக்கப்படும் மூவர் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசறை பொலிஸ்...
சீரற்ற காலநிலையால் 1,637 குடும்பங்கள் பாதிப்பு!
நுவரெலியா உட்பட நாட்டில் 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 637 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், மண்சரிவு, கடும் காற்றால் 193 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
நாட்டில்...
இன்றும் மழை! மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!!
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றும்(06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், மத்திய...
ரணில் களமிறங்கினால் சஜித் போட்டியிடமாட்டார்! அடித்து கூறுகிறது ஐ.தே.க.!!
" ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் சஜித் பிரேமதாச போட்டியிடமாட்டார் என்பது உறுதி. அன்றும் இதை கூறினேன். இன்றும் இதை உறுதியாக கூறுகின்றேன்."
இவ்வாறு மீண்டும் அறிவிப்பு விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின்...






