IMF யிடம் மண்டியிட்டுள்ளது அரசு – சஜித் சீற்றம்
" சர்வதேச நாணய நிதியத்துடன் எவ்வாறு சரியான முறையில் கொடுக்கல் - வாங்கலில் ஈடுபட வேண்டும் என்பது இந்த அரசுக்கு தெரியவில்லை. அதனால்தான் மண்டியிட்டு, பாதங்களை நக்கி கடன்பெறுவதற்கு முற்படுகின்றது. இப்படியான அரசை...
நாவலப்பிட்டியவில் நடப்பது என்ன? 3 மாணவர்கள் உட்பட எழுவர்மீது கடும் தாக்குதல்
நாவலப்பிட்டிய நகரிலுள்ள பிரபல தமிழ் மொழிமூல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர்கள்மீது குழுவொன்று மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதலில் மூன்று மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட...
மனித உரிமைகள் பற்றிப் பேச புலனாய்வுத்துறை தலைவரை அனுப்பிய இலங்கை அரசாங்கத்தின் மீது விமர்சனம்
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அமர்வில் பங்கேற்கும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்பில் கேள்விக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ நா மனித உரிமைகள் கூட்டத்திற்கு இலங்கையை...
PoK அகதிகளின் பிரச்சனைகளைக் கேட்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தொடர் நிகழ்ச்சிகளை நடத்துகிறது
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் 1947, 1965, 1971 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து (PoK) இடம்பெயர்ந்து ஜம்மு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய அகதிகளின் பிரச்சனைகளைக் கேட்க சிறப்பு...
கொள்ளையடிக்க புதிய முறைகளை கையாளும் கொள்ளையர்கள் – வாடகை வீட்டில் கை வைத்த பெண்
வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டிகளை திருடியதாக கூறப்படும் பெண் ஒருவர் கினிகத்தென்ன வீடொன்றில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாக மலையக குற்றப் புலனாய்வுப்...
விமான டிக்கட்டுகளின் விலை வீழ்ச்சி
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
இதனால் விமான டிக்கட்டுகளின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை 8% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
” போராட்டம் வெடிக்கும்” – சஜித் எச்சரிக்கை
" இந்த அரசு தேர்தலை ஒத்திவைக்க முற்பட்டால் மக்கள் சக்தியை திரட்டி வீதியில் இறங்குவோம். " - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே...
உலக பெருங்கடல்களில் 171 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பு!
பெருங்கடலின் தூய்மை தொடர்பாக சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்படி, உலக பெருங்கடலில் சுமார் 171 டிரில்லியனுக்கும் (171 லட்சம் கோடி) அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பதாக தெரியவந்துள்ளது.
சர்வதேச விஞ்ஞானிகள் குழு...
இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வலுப்பெற்றுள்ளது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (09) மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி...
பசறையில் சவரம் செய்யும் கத்தியால் மகனை வெட்டிய தந்தை கைது!
பசறை கோணக்கலை ரேந்தபல பிரிவில் மகனை சவரம் செய்யும் சிகையலங்கார கத்தியால் வெட்டிய தந்தை பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பதுளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 23...





